காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்



களேன்…பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் : சனாகான் அதிரடி

தமிழில் பிரபல கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி கதை எழுத, அனில் இயக்கியிருக்கிற படம் ‘கிளைமாக்ஸ்’. இந்த படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் எச்ஏகே தயாரிப்பில் இயக்குனர் ஆதிராம் நிர்வாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘நடிகையின் டைரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் அனில், நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், நடிகை சனாகான், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் நடிகை சனாகான் பேசுகையில், நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே தேடிப்பிடித்து நடிக்கிறேன். எதற்காகவும் யாருக்காகவும் நான் வளைந்து கொடுப்பதில்லை. தைரியசாலியான பெண்.இந்த படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது என்பதால் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். நடிகை சில்க்கின் படங்களை பார்த்தேன். அவரின் உடல் அசைவுகள்,


நடை, உடை, பாவனைகளை கவனமாக பார்த்து அதன்படியே சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான விடயம் என்றாலும் வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குவதில்லை. அது அந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.ஆனால், நான் அப்படியில்ல. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்ததில்லை. வாய்ப்புகளுக்காக நான் வளைந்து கொடுப்பதில்லை. இந்த படத்தை ஸ்மிதாவின் ஆவி பார்த்தாலும் என்னை வாழ்த்தவே செய்யும். அந்தளவுக்கு படத்தில் அவரைப்போலவே வாழ்ந்திருக்க முயற்சித்திருக்கிறேன். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மிக தெளிவாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நடிகை சில்க்கின் மரணம் தொடர்பாக தெளிவான காரணம் எனக்கு தெரியவில்லை. எனினும் நடிகை சில்க்கின் இறப்பு சினிமாவுக்கு பெரும் இழப்பு என்பது மட்டும் நிச்சயம் என்றும் தொடர்ந்து இதுபோன்று சவாலான வேடங்கள் வந்தால் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Actresses for the opportunity to share the bed

ADVERTISER HELP

Name



Email




Message









மாணிவி குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்

மாணிவி குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.பின்னர் செங்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். தற்கொலைக்கு முன் மாணவி எழுதியிருந்த கடிதத்தில், நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு

என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர்.என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார்.அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்கு வந்த பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்த டாக்டர்


தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46).  இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார்.டாக்டரின் கிளினிக்கை போலீசார் சோதனையிட்ட போது, வகை வகையான பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன.  இவற்றை டாக்டர் பெயின்ஸ் எப்படி படமாக்கினார்? என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.'ஜேம்ஸ் பாண்ட்' படங்களில் வருவதைப் போல், தனது விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரத்தில் உள்ள அதிநவீன கேமரா மூலம் பெண்களின் உடலில் டாக்டரின் கைகள் எங்கெங்கெல்லாம் படுகிறதோ அந்த காட்சிகள் அத்தனையும் கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவாகும்படி 'செட் அப்' செய்து வைத்திருந்தார்.நாள் முழுவதும் பெண்களை பரிசோதித்த காட்சியை இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து அற்ப சந்தோஷம் அனுபவித்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவரது கம்ப்யூட்டரில் இருந்த நோயாளிகளின் விலாசத்தின்படி சுமார் 3 ஆயிரம் பெண்களை சந்தித்து போலீசார் விசாரித்த போது, டாக்டரின் சந்தேகத்திற்குரிய நடத்தையைப் பற்றி அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இவற்றில் சிலவற்றை அரசு தரப்பு சாட்சியங்களாக போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கில் டாக்டர் பெயின்சுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  உங்களால் டாக்டர் தொழிலுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உயர்வான டாக்டர் தொழிலை பயன்படுத்தி அத்தொழிலுக்குரிய கடமை உணர்வு மற்றும் நம்பகத் தன்மைக்கு மாறான வகையில் நடந்ததற்காக இந்த தண்டனையை வழங்குகிறேன்' என நீதிபதி டக்ளஸ் ஃபீல்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

செக்ஸ் விடயத்தில் பெண்களுக்கு அடங்காத அகோர பசி!

ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பல மடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.
மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இம்முடிவுகளை வெளியிடுவதாகவும் நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி 
பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே…
ஆண்களை விட அதிக அளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்தான் காரணம் என்று கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்
செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்து விட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.
ஆண்களால் தாங்க முடியாது 

பெண்கள் செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.
அவர்களுக்கே தெரியாது.. 

What Women Want: Adventures in the Science of Female Desire என்ற பெயரில் டேணியல் எழுதியுள்ள நூலில், பெண்களுக்கு அவர்களின் சக்தி என்ன? என்பதே முழுமையாகத் தெரியாது என்றும் சொல்லியுள்ளார் டேணியல்.
அடக்கப்பட்ட உணர்ச்சிகள் 

பெண்களைப் பொறுத்த வரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். சார்ந்து உள்ள கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதாவது அவர்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப அவர்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.
முழுமையாக வெளிப்பட்டால்…
பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.
நடப்பு வேறு.. உண்மை வேறு…
தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

குரங்கு மூலம் ஆய்வு
டெய்ரா என்ற பெண் குரங்கை வைத்து ஆய்வு நடத்தி இம்முடிவுகளை அடைந்தார் என்று டேணியல் சொல்கிறார். டேணியலின் நூலில் இது போல பாரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

22 மணி நேரம் ஆடைஇல்லாமல் 'ப்ரீ'யாக நடித்த ஷெர்லின் சோப்ரா!


பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி நேரம் நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறார். 
லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மார்ப்பு நழுவினாலோ அல்லது இடுப்பு லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக் கிடந்தாலோ நம்ம ஊர்ப் பெண்கள் வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது போய் விட்டது. 
நல்லபடியாக கிடக்கும் துணியைக் கூட இழுத்து கோக்குமாக்காக விட்டுக் கொள்வதுதான் இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் தான் கவர்ச்சியாக இருந்த கோலத்தை சொல்லிச் சொல்லி புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாராம். அதாவது காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கிறார் ஷெர்லின் சோப்ரா. படம் முழுக்க இவருக்கு நிர்வாணக் காட்சிகள்தான் நிறையய . 
சமீபத்தில் கூட அவரை நிர்வாணமாக வைத்து பல காட்சிகளை எடுத்தனர். அதற்காக பல மணி நேரம் நிர்வாணமாக செட்டுக்குள் இருந்தாராம் ஷெர்லின். நிர்வாணமாக இருந்ததால் ஏற்பட்ட டென்ஷனைக் குறைக்க தம் அடித்தபடி காணப்பட்டாராம். இந்த நிலையில் தற்போது மீண்டும் நிர்வாணக் கோலத்தில் நடித்துள்ளாராம். இந்தக் காட்சிகளை 22 மணி நேரம் படமாக்கினராம். இந்தக் காட்சியின்போது உடல் முழுக்க பாடி பெயிண்ட் அடித்திருந்தனராம் ஷெர்லினுக்கு. காட்சி தத்ரூபமாக வந்துள்ளதாம். அந்த அளவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஷெர்லின். 

விரைவில் கர்ப்பமாகிறார் நடிகை நயன்தாரா..!

கர்ப்பமாகிறார் நயன்தாரா
இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் ‘கஹானி’. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். 

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கேரக்டருக்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. 

இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். வயிற்றை தள்ளிக்கொண்டு கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் கால்ஷிட்டை நயன்தாரா ஒதுக்கி கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. 

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த 4 வாலிபர்கள்

இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த 4 பேரை பொலிசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண் உள்பட 5 பேர் காளஹஸ்தி சிவன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை வந்தனர். அவர்கள் கோயில் அருகே சன்னதி வீதியில் உள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர்.குளியல் அறையில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியே யாரோ செல்போனில் படம் பிடிப்பதை உணர்ந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து


கூச்சலிட்டார். வெளியே வந்து பெற்றோரிடம் விஷயத்தை கூறினார்.இதுகுறித்து அவர்கள் காளஹஸ்தி நகர காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சாமி வழக்குப் பதிவு செய்து விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.விசாரணையில் விடுதி ஊழியர்களான காளஹஸ்தி மண்டலம் முச்சிவேயல் கிராமத்தை சேர்ந்த நாகராஜ்(22), அரிபாபு(19), சுப்பிரமணியம்(30), கோபால்(24) ஆகிய 4 வாலிபர்கள் செல்போனில் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது தெரியவந்தது.இதையடுத்து அவர்களை கைது செய்த பொலிசார், அவர்களிடம் இருந்த செல்போனை பறிமுதல் செய்தனர். சம்பந்தப்பட்ட வீடியோவை பொலிசார் அழித்து விட்டனர். இதேபோல் வேறு பெண்களை ஊழியர்கள் வீடியோ எடுத்துள்ளார்களா என பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

பில்லா 2′ ரெகார்ட்டை முறியடித்த அஜீத் 53வது பட டீஸர்!


‘பில்லா 2′
மே 1 ம் தேதி வெளியான அஜீத் 53 வது படத்தின் டீஸர் அவரது முந்தைய படமான பில்லா 2 ரெகார்டினை முறியடித்திருக்கிறது.
முந்தைய நாள் இரவில் இருந்த இந்த டீஸர் பற்றிய பேச்சாகத்தான் இருந்தது அஜீத் ரசிகர்களுக்கு. சரியாக 12 மணிக்கு வெளியான உடன் அதைப் பார்த்த ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டனர்.

போங்கடி நீங்களும் உங்க காதலும்


குங்குமப்பூவும் கொஞ்சுப்புறாவும் என்ற படத்தில் நாயகனாக அறிமுகமானவர் ராமகிருஷ்ணன். அதன்பிறகு ராசுமதுரவன் இயக்கிய கோரிப்பாளையம் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடித்தவர், இப்போது போங்கடி நீங்களும் உங்க காதலும் என்றொரு படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஆத்மியா, காருண்யா என்று இரண்டு ஜோடிகள். 

இப்படம் பற்றி ராமகிருஷ்ணன் கூறுகையில், முன்பெல்லாம் காதல் ரொம்ப உண்மையாக இருந்தது. ஆனால் சமீபகாலத்து காதலை புரிந்து கொள்ளவே முடிவதில்லை. அதாவது இதற்கு பெயர் காதலா? இல்லையா? என்பதே புரியவில்லை.


ஏதோ பழகுகிறார்கள். திடுதிப்பென்று பிரிகிறார்கள். பின்னர் அதே வேகத்தில் வேறு ஜோடி தேடுகிறார்கள். அப்படிப்பட்ட இந்த காலத்து காதலைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறேன் என்று சொல்லும் அவர், இப்படத்தை நான் ஜாலியாக இயக்கியிருந்தாலும், காதல் என்றால் என்ன என்பதையும் விளக்கியிருக்கிறேன் என்கிறார்.

படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்



படப்பிடிப்புக்காக குடியிருந்த வீட்டையே கொளுத்திய சசிகுமார்
சுந்தரபாண்டியனைத் தொடர்ந்து சசிகுமார் நடித்து வரும் புதிய படம் குட்டிப்புலி. இந்த படத்தில் அவருடன் லட்சுமிமேனன், சரண்யா, பொன்வண்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, முத்தையா படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. பெண் தான் கடவுள். பெண் தான் வீரம் என்பதை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இப்படத்தில், தீப்பிடிக்கும் வீட்டிற்குள் இருந்து சசிகுமார் தப்பிச்செல்வது போன்ற ஒரு காட்சியை படமாக்கினார்களாம். அதற்காக ஒரு நபர் குடியிருந்த தனது வீட்டையே தர முன்வந்தாராம்.
இதையடுத்து அந்த வீட்டில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் தீயை கொளுத்தி படமாக்கியுள்ளனர். அதையடுத்து, வீட்டை படப்பிடிப்புக்காக கொடுக்க முன்வந்த அந்த நபருக்கு அதே இடத்தில் புதிய வீட்டையும் கட்டிக்கொடுத்தார்களாம்.

ரியங்கா சோப்ராவுடன் நெருங்கி பழக மாட்டேன்: நிலா


 எனக்கு சொந்தக்கார பெண்ணாக இருந்தாலும், பிரியங்கா சோப்ராவுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்கிறார் நிலா.சரியான அறிமுகம் இல்லாவிட்டாலும் பிரபலமான நாயகிகளுடன் நெருக்கமாக இருப்பது போல் சில நாயகிகள் காட்டிக் கொள்வார்கள்.ஆனால் பாலிவுட் கதாநாயகி பிரியங்கா சோப்ராவின் உறவுக்கார பெண் நிலா(மீரா சோப்ரா) சற்று வித்தியாசப்படுகிறார்.பிரியங்கா உறவுக்கார பெண்ணாக இருந்தாலும் அவரிடம் நெருங்கிய தொடர்பு கிடையாது என்கிறார்.அவர் கூறுகையில், கேங்ஸ் ஆப் கோஸ்ட்


இந்தி படத்தில் நடிக்கிறேன். பிரியங்கா சோப்ராவின் உறவுப் பெண்தான் நான். ஆனால் அவருடன் எனக்கு நெருக்கமான நட்போ தொடர்போ கிடையாது.என் பெற்றோரும் அவர் பெற்றோரும் தான் நன்கு பழகுவார்கள். தமிழில் அன்பே ஆருயிரே படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்பு பல படங்களில் நடித்தேன்.விரைவில் பரத்துடன் நடித்துள்ள கில்லாடி திரைக்கு வரவுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின்பு தமிழில் நடிப்பது போல் இந்தியிலும் நீண்ட நாட்களுக்கு பின்பு நடிக்கிறேன்.இப்படத்தின் கதையை இயக்குனர் சதீஷ் சொன்ன போது சிரித்துக் கொண்டே இருந்தேன். அவ்வளவு கொமடி. கடந்த ஒரு வருடமாக நல்ல படத்தில் நடிப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ஹன்சிகாவுக்கு உடையை குறைக்க குறைக்க குளிரவே இல்லிங்க


‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில், படத்தின் இயக்குனர் சுந்தர்.சி பேசும்போது ஹன்சிகாவை ரொம்ப உயரத்துக்கு தூக்கி விட்டார். உயரம் என்றால்,


ஏறக்குறைய குஷ்பு உயரத்துக்கு!அப்படி என்னதான் சொன்னார்?“இந்த படத்தின் படப் பிடிப்பை, வேகமாக நடத்தி முடிப்பதற்கு, ஹன்சிகா ரொம்பவும் ஒத்துழைத்தார். ஷூட்டிங்கிற்காக ஜப்பான் சென்றபோது, குறைந்த உடையுடன், உறைய வைக்கும் குளிரில் நடித்து கொடுத்தார்.நான் பல நடிகைகளை வைத்து படம் இயக்கியிருக்கிறேன். இப்படி, ஒத்துழைப்பு யாரும் கொடுத்ததில்லை. ஹன்சிகாவை குட்டி குஷ்பு என்கின்றனர். உருவத்தில் மட்டுமல்ல… நல்ல நடிகை என்ற விஷயத்திலும், என்னை ஹன்சிகா கவர்ந்துவிட்டார். குஷ்புவுக்கு பிறகு, எனக்கு பிடித்த ஒரே நடிகை ஹன்சிகாதான்னு, சத்தியம் கூட பண்ணுவேன்” என, உருகி உருகிக் கூறினார்.சும்மாவே சுந்தர்.சி படத்தில் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவது ‘குறைந்த’ உடைதான்! இவர் ஹன்சிகாவின் குறைந்த உடை பற்றி குறிப்பிட்டு சொல்கிறார் என்றால், இந்தம்மா அப்டி என்னதான் உடை அணிந்தாங்களோ!

Tamil Cinema Tamil kamakathaikal srilanka sexy photos indian Hot actress photo videos tamil news Facebook tamil chat rooms Online Tamil chat for tamil social networking with tamilchat Tamil Actress Photos,Event Gallery, Hot images, Actress Wallpapers hi2world Online Watch Movies Movies Online Watch, Online Movie Online Movies Watch Movie Online, Watch Movies Online, Watch Online Movies Watch Online Tamil Actress Photos | Tamil Actress Images | Tamil Actress Gallery Tamil Actress Photos,Event Gallery, Hot images, Actress Wallpapers. Catch Your Favorite tamil hot scene, Jaffnatamil.info Jaffna Jaffna tamil short film jaffna Jaffna Single Girls Free Online Dating Tamil Kama Kathaikal TamilKamaKathaikal tamilkamakathaikal stories Tamil sex video tamil tamil hot song TAMILA CHAT EXTREME TAMIL CHAT globaltamilchat tamildesamchat kalakalapputamilchat.com nicetamilcaht tamilunitychat Tamil Vision Chat | Tamildhesam.com | Tamil |www.tamilsingers.com Tamildesam.com | Tamil chat | Tamil Voice chat | Tamil chat yarl tamil news vanni media yarl News | Online Tamil News | yarl Tamil vannimedia.com Tamil Free chat | Tamil Love chat | Tami Tamil SEx Videos Tamil news tamilSexstorry Tamil- Latest Sex Stories: Aunty kamakathaikal in tamil Tamil Sex Stories TamilSexStories Tamil Kama kathaigal tamil actress hot images Tamil Actress Photos,Event Gallery, Hot images, kalakalappu tamil chat Heaven Tamil Chat Actress Wallpapers Tamil Aunt Hot Sex Masala Hot Tamil Frist Night sex Tamil Karaoke Free Tamil Karaoke | Download Tamil Karaoke - heaven tamil chat Tamil Karaoke iniyathamizhosai PaadalVarigal Tamil Pada Paadal VarigalFree Indian Sex | Free Indian Porn Videos Tamil Singers Tamil Music Artists List - View the list of all Tamil music artists on Gaana.com and listen to free Tamil Music Online Tamil singers tamil tv serial actress hot Breaking News | Reporting Sri Lanka News in Tamil Tamil News Paper Shakthi Tv News 1st Tamil News Sri Lanka sriLanka Hot News | lankahotnews.com | Gossip lanka | lankahotnews.info Tamil Sex Chat|sri lanka hot newssri lankan hot videosri lanka hot gossipsri lanka hot movies videosri lanka hot news sinhalasri lanka hot news videolankadeepasri srilanka hot news sinhala todaysri lanka hot news sarath fonseka1 Hot Indian Aunty sex videos tamilstarmovie tamil star movie EElamtamilchat Hi2 World paristamil 123tamilchat globaltamilchat eelam tamilchat Sri Lankan Live Chat Room - Online Sinhala Tamil Chat Network thiruttuvcd 1.blogspot.com Tamil Chat Online cutetamilchat

Tamil Cinema Tamil kamakathaikal srilanka sexy photos indian Hot actress photo videos tamil news Facebook tamil chat rooms Online Tamil chat for tamil social networking with tamilchat Tamil Actress Photos,Event Gallery, Hot images, Actress Wallpapers hi2world Online Watch Movies Movies Online Watch, Online Movie Online Movies Watch Movie Online, Watch Movies Online, Watch Online Movies Watch Online Tamil Actress Photos | Tamil Actress Images | Tamil Actress Gallery Tamil Actress Photos,Event Gallery, Hot images, Actress Wallpapers. Catch Your Favorite tamil hot scene, Jaffnatamil.info Jaffna Jaffna tamil short film jaffna Jaffna Single Girls Free Online Dating Tamil Kama Kathaikal TamilKamaKathaikal tamilkamakathaikal stories Tamil sex video tamil tamil hot song TAMILA CHAT EXTREME TAMIL CHAT globaltamilchat tamildesamchat kalakalapputamilchat.com nicetamilcaht tamilunitychat Tamil Vision Chat | Tamildhesam.com | Tamil |www.tamilsingers.com Tamildesam.com | Tamil chat | Tamil Voice chat | Tamil chat yarl tamil news vanni media yarl News | Online Tamil News | yarl Tamil vannimedia.com Tamil Free chat | Tamil Love chat | Tami Tamil SEx Videos Tamil news tamilSexstorry Tamil- Latest Sex Stories: Aunty kamakathaikal in tamil Tamil Sex Stories TamilSexStories Tamil Kama kathaigal tamil actress hot images Tamil Actress Photos,Event Gallery, Hot images, kalakalappu tamil chat Heaven Tamil Chat Actress Wallpapers Tamil Aunt Hot Sex Masala Hot Tamil Frist Night sex Tamil Karaoke Free Tamil Karaoke | Download Tamil Karaoke - heaven tamil chat Tamil Karaoke iniyathamizhosai PaadalVarigal Tamil Pada Paadal VarigalFree Indian Sex | Free Indian Porn Videos Tamil Singers Tamil Music Artists List - View the list of all Tamil music artists on Gaana.com and listen to free Tamil Music Online Tamil singers tamil tv serial actress hot Breaking News | Reporting Sri Lanka News in Tamil Tamil News Paper Shakthi Tv News 1st Tamil News Sri Lanka sriLanka Hot News | lankahotnews.com | Gossip lanka | lankahotnews.info Tamil Sex Chat|sri lanka hot newssri lankan hot videosri lanka hot gossipsri lanka hot movies videosri lanka hot news sinhalasri lanka hot news videolankadeepasri srilanka hot news sinhala todaysri lanka hot news sarath fonseka1 Hot Indian Aunty sex videos tamilstarmovie tamil star movie EElamtamilchat Hi2 World paristamil 123tamilchat globaltamilchat eelam tamilchat Sri Lankan Live Chat Room - Online Sinhala Tamil Chat Network thiruttuvcd 1.blogspot.com Tamil Chat Online cutetamilchat

ஆபாசமாக காட்டப்பட்ட குளியல் காட்சி : நடிகை அருந்ததீ கதறல்!


அருந்ததீ நீச்சல் உடையில் குளிப்பது போல உள்ள காட்சிகள் இன்டர்நெட்டுகளில் ஆபாசமாக இருப்பதைப் பார்த்த நடிகை அருந்ததீ ‘நேற்றுஇன்று’ படத்தின் டைரக்டருடன் சண்டை போட்டதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ஏஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ட் செய்த ‘வெளுத்துகட்டு’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அருந்ததீ. தொடர்ந்து



‘போடிநாயக்கனூர் கணேசன்’ ‘சுண்டாட்டம்’ ஆகிய படங்களில் நடித்த இவர் தற்போது , ‘நேற்று இன்று’ என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.டைரக்டர் பத்மாமகன் இந்தப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். இவர் ஏற்கனவே பார்த்திபன் நடித்த அம்முவாகிய நான் என்ற படத்தை டைரக்ட் செய்தவர். மேற்படி நேற்றுஇன்று படத்தில் அருந்ததி நீச்சல் உடையில் குளிப்பது போன்ற கவர்ச்சி படங்கள் சமீபத்தில் இன்டர்நெட்டுகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. மேலும் அருந்ததீ நான்கைந்து ஆண்களுடன் நீச்சல் உடையில் மிக நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் வந்துள்ளன. முதலில் இதை வெறும் கவர்ச்சி என்று நம்பி அந்தக்காட்சியில் எந்த கூச்சமும் இல்லாமல் நடித்த அருந்ததி இப்போது அந்த சீன்கள் மிக ஆபாசமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.கவர்ச்சி என்ற பெயரில் தன்னை ஆபாசமாக படம்பிடித்து விட்டதாக டைரக்டர் பத்மாமகனிடம் அவர் கடுமையாக சண்டை போட்டாராம் அருந்ததீ. அது மட்டுமில்லாமல் அதே கோபத்தில் படத்தின் பப்ளிசிட்டி நிகழ்ச்சிகளிலும் அருந்ததீ பங்கேற்காமல் புறக்கணித்து விட்டாராம். அருந்ததீயின் குளியல் படங்களை இன்டர்நெட்டுகளில் பார்த்து பரவசமடைந்த மற்ற டைரக்டர்களும் தங்கள் படங்களில் அதுபோல் கவர்ச்சி காட்டும்படி நிர்ப்பந்திக்கிறார்களாம். இதனால் தன் நிலைமையை நினைத்து தனியாக உட்கார்ந்து கதறிக் கதறி அழுகிறாராம் அருந்ததீ.

ஆளுக்கு இவ்விரு அயிட்டங்கள் ..அத்தனையும் உள்ளூர் தயாரிப்புகள் !!


இவை கல்கிஸ்ஸை (Mount lavania) கடற்கரையில் இடம்பெற்ற இரவுநேர களியாட்டம் ஒன்றின்போது எடுக்கப்பட்டவை, எப்படி இவர்களை திரட்டுகிறார்கள் ? கட்டணம் எவ்வளவு ??



எங்கிருந்து வருகிறார்கள் ?? எதுவுமே தெரியவில்லை .. நூற்றுக்கணக்கில் ஒன்றுகூடும் இவர்களுக்கு உற்சாகபானம் உள்ளே விநியோகிக்கப்படுகிறது (இரட்டிப்பு கட்டணங்கள்) , காதலிகளோடு வரலாம் ஆடலாம் , பாடலாம் என்ஜாய் பண்ணலாம் ,,,,,  

[Sri+Lanka+Hot+Party+Pictures+20.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+19.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+17.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+15.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+13.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+10.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+11.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+12.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+09.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+06.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+07.jpg]

[Sri+Lanka+Hot+Party+Pictures+01.jpg]

அழகிகளுடன் படுக்கையறை காட்சிகள், நிர்வாண படங்கள் – ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள் !


ஶ்ரீசாந்தின் மன்மத லீலைகள்



 IPL போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்து சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்தின் லேப்டாப்பை மும்பையில் உள்ள சோபிடெல் ஹோட்டலின் அறை எண் 1213ல் இருந்து முப்பை போலீசார் பறிமுதல் செய்தனர்.கடந்த வெள்ளிக்கிழமை இந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. அதில் அதிகம் பிரபலமில்லாத மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள் இருந்ததாகவும், அவர்கள் ஸ்ரீசாந்துடன் 5 முதல் 6 பார்ட்டிகளில் கலந்து கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.ஸ்ரீசாந்த் பல்வேறு பெண்களுடன் படுக்கையில் இருக்கும் புகைப்படங்களும் இருந்துள்ளது என்று கூறப்படுகிறது. டாமரின்ட் டூர்ஸ் அன்ட் டிராவல்ஸ் ஸ்ரீசாந்துக்கும் அவரது தரகர் ஜிஜு


ஜனார்தனனுக்கும் சோபிடெல் ஹோட்டலில் 1213 மற்றும் 1214 ஆகிய எண்கள் கொண்ட அறைகளை முன்பதிவு செய்துள்ளது. அந்த அறைகளில் தான் அவர்கள் தங்கியிருந்தனர்.அறை எண் 1213ல் தங்கியிருந்த ஸ்ரீசாந்த் ஜுஹுவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 15ம் தேதி சென்றுள்ளார். மேலும் கார் லிங்க் ரோட்டில் உள்ல ஓர்ஆர்ஜி கிளப்புக்கு சென்ற அவர் அங்கு பல மணிநேரம் இருந்தாராம். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து 2011, 2012 மற்றும் 2013ம் ஆண்டுக்கான டைரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.அதில் ஸ்ரீசாந்த் தனது நடவடிக்கைகளை மலையாளம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்தார். மாடலிங் உள்பட பல்வேறு நடவடிக்கைகளுக்கு தனக்கு கிடைத்த பண விவரங்களையும் அதில் குறிப்பிட்டிருந்தார்.அதில் அவர் கேரளாவைச் சேர்ந்த 2 தரகர்களின் பெயர்கள் மற்றும் டெல்லி, மும்பை, அகமதாபாத், ஜெய்பூரைச் சேர்ந்த தரகர்களின் பெயர்கள் மற்றும் செல்போன் எண்களை எழுதி வைத்திருந்தார் என்று கூறப்படுகிறது.சில தரகர்களின் பெயருடன் சேர்த்து சர், பாஸ், பிஜி என்று அவர் டைரிகளில் எழுதி வைத்துள்ளார். ஸ்ரீசாந்தின் அறையில் இருந்து ஒரு லேப்டாப், ஐபேட், 2 செல்போன் சார்ஜர்கள் மற்றும் ரூ.75,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

கோவா ஓட்டலில் மீரா ஜாஸ்மினுடன் உல்லாசம் செய்த சிம்பு


 மீரா ஜாஸ்மினுடன் உல்லாசம்இங்க என்ன சொல்லுது என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார் விடிவி கணேஷ். தானே சொந்தமாக தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகின்றது.இந்த படத்தில் நடிப்பதற்காக சந்தானம், மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா ஆகியோர் ஏற்கனவே ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்நிலையில் இவர்களுடன் கலந்து கொள்கிறார் விடிவி கணேஷின் ஆஸ்தான நடிகர் சிம்பு.இங்க என்ன சொல்லுது படக்குழுவினர் மலேசியா சென்று படத்தின் பெரும்பகுதியை முடித்துவிட்டார்கள். தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேலைகள் கோவா தலைநகரில் நடந்து வருகிறது. இதில் சிம்பு கலந்து கொள்கிறார். சிம்பு இந்த படத்தில் கெளரவ வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் சம்பளம் எதுவும் பெற்றுக்கொள்ளவில்லை என்பது ஹைலைட்.கோவாவில் உள்ள கடற்கரையில் இதன் படப்பிடிப்பு தற்போது மிக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சிம்புவும், விடிவி கணேஷும் கோவா கடற்கரை ஓட்டலில் ஹீரோயின் மீரா ஜாஸ்மினுடன் உல்லாசமாக இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
இங்க என்ன சொல்லுது







ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பை போட்ட கமல்




டி டே படத்திற்காக மகள் ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு ஏற்பட கமல் ஹாசன் உதவி செய்துள்ளார். ஸ்ருதி ஹாஸன் ஒசாமா பின் லேடனின் கதையான டி டே இந்தி படத்தில் விலை மாதுவாக நடிக்கிறார். இதில் அவர் 16 வயதில் விலை மாதுவானபோது பெண்களை வைத்து தொழில் செய்யும் ஒருவர் ஸ்ருதியின் கன்னத்தை கிழித்து விடுகிறார். இதனால் அவரது கன்னத்தில் பெரிய தழும்பு ஏற்படுகிறது. ஸ்ருதி கன்னத்தில் அவ்வளவு பெரிய தழும்பை ஏற்படுத்த கெட்டப்பில் புதுமை புகுத்தும் அவரது தந்தை கமல் ஹாசன் உதவி செய்துள்ளார்.16 வயதில் ஏற்பட்ட தழும்பு ஆண்டுகள் ஆக ஆக எப்படி இருக்கும், என்ன நிறத்தில் இருக்கும்


என்பதை கமல் ஆய்வு செய்துள்ளார். தழும்பு எந்த ஆழத்தில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி ஸ்ருதியின் கன்னத்தில் தழும்பு இருப்பது போன்று மேக்கப் போட்டுள்ளனர். பார்ப்பதற்கு நிஜத் தழும்பு போன்றே உள்ளது.அவ்வை சண்முகி படத்தில் தெம்பான மாமியாக வந்து கமல் அசத்தினார். அவருக்கு இந்த தழும்பெல்லாம் ஒரு பெரிய விஷயமா என்ன. தசாவதாரம் படத்தில் கமலின் பத்து அவதாரங்களுமே அருமையாக இருந்தது. இதற்காக அவர் மெனக்கெட்டு தனது லுக்கை மாற்றினார்.

புதுவிதமான தொழில்நுட்பங்களுடன் சீனாவின் பிரா விளம்பரம் !! (வீடியோ)


புதுவிதமான தொழில்நுட்பங்களுடன் சீனாவின் பிரா விளம்பரம் !! (வீடியோ)
ஊசிமுனையில் கூட ஏதாவது புதுமையைப் புகுத்தும் சீனர்கள் பிரா கிடைத்தால் விட்டுவிடுவார்களா ? வழமையான பிராக்களில் இருந்து இது கொஞ்சம் மாறுபட்டதாம் எப்படியென்று பாருங்கள் !!


ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது - அமலா பால்!!




வீரசேகரன், சிந்து சமவெளி என்று நடித்து வந்த அமலாபாலின் சினிமா கேரியரை மாற்றியது பிரபுசாலமனின் மைனா படம் தான். மைனா படம் தந்த வெற்றியால் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்களை கைப்பற்றினார். விக்ரம், ஆர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் இப்போது விஜய்யுடன் தலைவா படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் முன்னணி நடிகையாக உயர்ந்திருக்கும் அமலாபால் அளித்த சிறப்பு பேட்டி இதோ…* விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி?ரொம்ப நல்ல அனுபவம். மிகப்பெரிய நடிகர் விஜயய் ஆனால், அனைவரிடமும் ரொம்ப இயல்பாக, அன்பாக பழகினார்.


“தலைவா படப்பிடிப்பு இத்தனை சீக்கிரம் முடிந்து விட்ட÷த என்று, நான் வருத்தப்படுகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.* “தலைவாவில் இரண்டு ஹீரோயின்களாமே?ராகினி என்ற மும்பை நடிகை ஒருவர் இருக்கிறார் என்றாலும், நான் தான் முதன்மை நாயகி. டூயட்டுக்கு மட்டு@ம என்னை பயன்படுத்தாமல், வித்தியாசமான ‌‌கோணத்திலும் நடிக்க வைத்துள்ளனர். அந்த வகையில், “தலைவா எனது கேரியரில் முக்கியமான படமாக இருக்கும்.* தெலுங்கில் அதிக கிளாமராக நடிப்பதாக கூறப்படுகிறதே?அப்படியெல்லாம் இல்லை. அங்குள்ள எல்லா நடிகைகளையும் போல் தான், நானும் நடிக்கிறேன். ஓவர் கிளாமர் என் உடம்புக்கு செட்டாகாது.* “சிந்து சமவெளி மாதிரியான வேடங்களில், மீண்டும் நடிப்பீர்களா?கண்டிப்பாக மாட்டேன். அந்த படத்தில் நடிக்கும்போது, எனக்கு சினிமாவைப் பற்றி, அதிகம் தெரியாது. அதனால், அப்படியொரு வேடத்தில் நடித்து அவப்பெயரை பெற்றேன். அதை நினைத்து, இப்போது கூட வேதனைப்படுகிறேன்.

* விஜயுடன் நடித்தாயிற்று, அஜீத்துடன் எப்போது?அஜீத்துடன் கட்டாயம் நடிக்க வேண்டும். அவர் மட்டுமின்றி, அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர வேண்டும். அத்துடன், எதிர்காலத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கதைகளிலும், நடிக்க வேண்டும்என்ற ஆர்வமும் உள்ளது.

மொடல்களின் முக்கிய சொத்தே இந்த முன்னழகும் பின்னழகும்தான் !!


மொடல்களின் முக்கிய சொத்தே இந்த முன்னழகும் பின்னழகும்தான் !!
Masuimi Max ஒரு ஜேர்மன் மொடல், இணையத்தள விளம்பரங்களிலும் ஆபாச வீடியோக்களிலும் தோன்றுபவர்.. அண்மைக்காலமாக மொடலிங் துறையில் ஈடுபட்டுவருகிறார், இவர்களைப்போன்ற மொடல்களின் மூலதனமே அவர்களின் முன்னழகும் பின்னழகும்தான் , இளமை இருக்கும்போதே பயன்படுத்திவிடலாம் என்று நல்லெண்ண ரீதியாக இவர்கள் சிந்தித்ததன் விளைவே இந்த கவர்ச்சி போட்டோ சூட் !!