மகனுடன் செக்ஸ் வைத்து படமும் பிடித்த அமெரிக்கப் பெண்!


அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 32 வயது பெண், தனது மகனுடன் செக்ஸ் வைத்து அதை படமாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தனது மகனுடன் தனக்கு செக்ஸ் ரீதியான தொடர்பு இல்லை, அது ஜீன் கவர்ச்சி என்று நூதன விளக்கம் அளித்துள்ளார் அப்பெண்.
அப்பெண்ணுக்கு அமெரிக்க கோர்ட்4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இப்பெண்ணின் பெயர் மிஸ்டி ரிபெக்கா. இவர் கலிபோர்னியாவின் உகியா என்ற இடத்தில் உள்ள ஒரு மோட்டலில் வைத்து சிக்கினார். அவருடன் 16 வயதான அவரது மகனும் இருந்தார். தனது மகனுடன் அந்தப் பெண் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார், பின்னர் உறவும் வைத்துக் கொண்டார். இதை செல்போன் கேமராவிலும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், பேஸ்புக் மூலமாக தனது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார் மிஸ்டி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கோர்ட்டில் மிஸ்டி வாதிடுகையில், இதை நான் இன்செஸ்ட் ஆக நினைக்கவில்லை. இதை ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். நான் எனது மகனை விட்டு 15 வருடம் பிரிந்திருந்தேன். மீண்டும் நான் அவனை சந்தித்தபோது அவன் எனது மகன் என்ற உணர்வு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தத்ு. சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்றார்.
தாயைப் பிரிந்து ஒரு வயதில் தனது தந்தையுடன் சென்றான் மிஸ்டியின் மகன். பேஸ்புக் மூலம் அவனுக்கு தனது தாயின் நட்பு கிடைத்தது. அவர் தனது தாய் என்று அப்பையனுக்குத் தெரியுமாம், ஆனால் மிஸ்டிக்குத்தான் கடந்த ஆண்டுதான் தான் தனது மகனுடன்தான் நட்பு வைத்துள்ளோம் என்பது புரிய வந்ததாம்.
கலிபோர்னியாவில் தனது லிவ்இன் பார்ட்னருடன் வசித்து வந்தார் மிஸ்டி. அவருக்கும், பார்ட்னருக்கும் இடையே பிரச்சினையாகி இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு தனது மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மிஸ்டி.

மெரிக்கப் பெண்!

Jun 24, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 32 வயது பெண், தனது மகனுடன் செக்ஸ் வைத்து அதை படமாக்கிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் தனது மகனுடன் தனக்கு செக்ஸ் ரீதியான தொடர்பு இல்லை, அது ஜீன் கவர்ச்சி என்று நூதன விளக்கம் அளித்துள்ளார் அப்பெண்.
அப்பெண்ணுக்கு அமெரிக்க கோர்ட்4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது.
இப்பெண்ணின் பெயர் மிஸ்டி ரிபெக்கா. இவர் கலிபோர்னியாவின் உகியா என்ற இடத்தில் உள்ள ஒரு மோட்டலில் வைத்து சிக்கினார். அவருடன் 16 வயதான அவரது மகனும் இருந்தார். தனது மகனுடன் அந்தப் பெண் ஓரல் செக்ஸ் வைத்துக் கொண்டார், பின்னர் உறவும் வைத்துக் கொண்டார். இதை செல்போன் கேமராவிலும் பதிவு செய்து கொண்டனர்.
மேலும், பேஸ்புக் மூலமாக தனது மகனுக்கு தன்னுடைய நிர்வாணப் படங்களையும் அனுப்பியுள்ளார் மிஸ்டி என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. அப்போது கோர்ட்டில் மிஸ்டி வாதிடுகையில், இதை நான் இன்செஸ்ட் ஆக நினைக்கவில்லை. இதை ஜீன் கவர்ச்சியாகவே நான் கருதுகிறேன். நான் எனது மகனை விட்டு 15 வருடம் பிரிந்திருந்தேன். மீண்டும் நான் அவனை சந்தித்தபோது அவன் எனது மகன் என்ற உணர்வு வரவில்லை. நான் ஒரு பெண், அவன் ஒரு ஆண் என்ற உணர்வுதான் வந்தத்ு. சமுதாயத்தில் 50 சதவீத பெண்களுக்கும், ஆண்களுக்கும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவது சகஜமானதுதான் என்றார்.
தாயைப் பிரிந்து ஒரு வயதில் தனது தந்தையுடன் சென்றான் மிஸ்டியின் மகன். பேஸ்புக் மூலம் அவனுக்கு தனது தாயின் நட்பு கிடைத்தது. அவர் தனது தாய் என்று அப்பையனுக்குத் தெரியுமாம், ஆனால் மிஸ்டிக்குத்தான் கடந்த ஆண்டுதான் தான் தனது மகனுடன்தான் நட்பு வைத்துள்ளோம் என்பது புரிய வந்ததாம்.
கலிபோர்னியாவில் தனது லிவ்இன் பார்ட்னருடன் வசித்து வந்தார் மிஸ்டி. அவருக்கும், பார்ட்னருக்கும் இடையே பிரச்சினையாகி இருவரும் கடந்த ஆண்டு பிரிந்தனர். அதன் பிறகு தனது மகனுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் மிஸ்டி.

14 வயசுப் பையனுடன் உறவு வைத்து குழந்தை பெற்ற 20 வயதுப் பெண்!


அமெரிக்காவில் 20 வயதுப் பெண் ஒருவர், 14 வயதுப் பையனுடன் உறவு வைத்துக் கொண்டு அவன் மூலம் குழந்தையும் பெற்றெடுத்தார். அப்பெண்ணை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.
இந்த புதுமைப் பெண்ணின் பெயர் பிரிட்டானி லெனாய் வெயன்ட். பென்சில்வேனியாவின், கிளேஸ்பர்க் பகுதியைச்சேர்ந்தவர். இவர் தற்போது குறைந்த வயதுடையவருடன் உறவு கொண்ட குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ளார்.
கைது செய்யப்பட்ட பிரிட்டானி தற்போது பிளேர் கெளன்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பிறந்த குழந்தையை தற்போது பிரிட்டானியின் தாயார் பராமரித்து வருகிறார்.
சம்பந்தப்பட்ட பையனின் பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.அந்தப் பையனுடன் மோகம் கொண்ட பிரிட்டானி கடந்த டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் உறவு வைத்து வந்துள்ளார். இருவரும் விருப்பத்துன்தான் உறவு கொண்டுள்ளனர். தனது வீட்டுக்கு அருகில்தான் இருவரும் தனிமையில் சந்தித்து உறவு கொண்டுள்ளனர்.
கோர்ட்டில் நடந்த விசாரணையின்

போது அந்தப் பையன் கூறுகையில்,எனது சம்மதத்துடன்தான் இந்த உறவு நீடித்தது. இருவரும் மனம் ஒத்துப் போய்தான் இதில் ஈடுபட்டோம். பிரிட்டானி கர்ப்பமடைந்தது எனக்குத் தெரியும். அவர் டாக்டரிடம் போனபோது நானும் உடன் போனேன் என்று கூறியுள்ளான்.
சம்மதத்துடன் நடந்த உறவு என்றாலும் கூட பென்சில்வேனியா சட்டப்படி சிறுவனுக்கு 14 வயதுதான் ஆகிறது என்பதால் இதை சட்டப்படி ஏற்க முடியாது என்பதால் பிரிட்டானி கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கம் போல டாக்டரிடம் பரிசோதனைக்குப் போனபோது அங்குள்ளவர்களுக்கு பிரிட்டானி மற்றும் அந்தப் பையன் மீது சந்தேகம் வந்துள்ளது. அவர்கள் போலீஸாருக்குத் தெரிவிக்கவே போலீஸார் வந்து பிரிட்டானியை விசாரித்து கைது செய்தனர்.