மாணிவி குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.பின்னர் செங்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். தற்கொலைக்கு முன் மாணவி எழுதியிருந்த கடிதத்தில், நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு
என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர்.என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார்.அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர்.என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார்.அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிகிச்சைக்கு வந்த பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்த டாக்டர்
தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46). இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார்.டாக்டரின் கிளினிக்கை போலீசார் சோதனையிட்ட போது, வகை வகையான பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. இவற்றை டாக்டர் பெயின்ஸ் எப்படி படமாக்கினார்? என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.'ஜேம்ஸ் பாண்ட்' படங்களில் வருவதைப் போல், தனது விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரத்தில் உள்ள அதிநவீன கேமரா மூலம் பெண்களின் உடலில் டாக்டரின் கைகள் எங்கெங்கெல்லாம் படுகிறதோ அந்த காட்சிகள் அத்தனையும் கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவாகும்படி 'செட் அப்' செய்து வைத்திருந்தார்.நாள் முழுவதும் பெண்களை பரிசோதித்த காட்சியை இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து அற்ப சந்தோஷம் அனுபவித்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவரது கம்ப்யூட்டரில் இருந்த நோயாளிகளின் விலாசத்தின்படி சுமார் 3 ஆயிரம் பெண்களை சந்தித்து போலீசார் விசாரித்த போது, டாக்டரின் சந்தேகத்திற்குரிய நடத்தையைப் பற்றி அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இவற்றில் சிலவற்றை அரசு தரப்பு சாட்சியங்களாக போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கில் டாக்டர் பெயின்சுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். உங்களால் டாக்டர் தொழிலுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உயர்வான டாக்டர் தொழிலை பயன்படுத்தி அத்தொழிலுக்குரிய கடமை உணர்வு மற்றும் நம்பகத் தன்மைக்கு மாறான வகையில் நடந்ததற்காக இந்த தண்டனையை வழங்குகிறேன்' என நீதிபதி டக்ளஸ் ஃபீல்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)