மாணவியை பிளாக்மெயில் செய்த அஷா அஷா எற காமகொடூரன்



செனையில்  கால் சென்டர் ஊழியர் ஒருவர் பேஸ்புக்கில் பழக்கமான பெண்னை ஆபாச படம் எடுத்து மிரட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆம்! 31 வயதான அஷா எற கொடூரன்  பேஸ்புக்கில் அந்த பெண்ணிடம் பேசி பழகியுள்ளார். 
21 வயதான அந்த பெண்ணும் அவரிடம் நன்றாக பேசியுள்ளார்,இதை பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் அந்த பெண்ணை ஆபாசமாக வீடியோ பிடித்துவிட்டார். அதை வைத்து அந்த பெண்னை பிளாக்மெயில் செய்துள்ளார்.
 இதனால் பயந்து போன அந்த பெண் போலீசில் புகார் கொடுத்துவிட்டார்,  
கணியகுமரி மாவடத்தை  செர்ந்த  அந்த அஷா எற கொடூரன் தற்போது  உகண்டாவில் வசிபதகவும் பொலிசார்   தெரித்து உள்ளனர் பெண்களே சமுக வலைத்தளங்களில் மிக கவனமாக இருங்கள். இல்லையெனில் இப்படி பட்ட ஆட்களின் பிடியில் மாட்டிக்கொண்டு உங்கள் வாழ்க்கை தான் சீரழியும். 
இதில் இருந்து பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிகள்....
பெண்களுக்கான டிப்ஸ்
 பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்தராக வைக்காதீர்கள்
உங்கள் பிரண்ட்ஸ் லிஸ்ட்டை ஹைட் செய்து வையுங்கள்
அதேபோல் உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சோஷியல் நெட்வொர்க் கில் போடாதீர்.
அன்நோன் நபரிடம் இருந்து வரும் ப்ரண்ட் ரெக்வோஸ்ட் களை ஏற்காதீர்.
அன்நோன் நபர்கள் உங்கள் அக்கவுன்டை பார்க்க அனுமதிக்காதீர்கள்
குறிப்பாக உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள்

அவனுடைய  முகப்பு புத்தகம் கீலே 
http://www.facebook.com/xavierhopes

எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான்! – த்ரிஷா..

thirishaமங்காத்தாவுக்குப்பிறகு த்ரிஷாவின் மார்க்கெட் சரிந்து, அவரது மவுசு இறங்கி விட்டதாகத்தான் நாமெல்லாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவரோ, எனக்கான மார்க்கெட்டும், மவுசும் இன்னமும் அப்படியேத்தான் உள்ளது என்கிறார். முன்பு நான் செல்லும் இடங்களில் என்னை எப்படி சூழ்ந்து கொண்டார்களோ அதே மாதிரி இப்போதும் நான் பப்ளிக்கில்








செல்வதைப்பார்த்தால் என்னை ரசிகர்கள் மொய்த்துக்கொள்கிறார்கள். ஆக எனக்கான கிரேஸ் கடுகளவும் குறையவில்லை என்று சொல்லி உணர்ச்சிவசப்படுகிறார் த்ரிஷா.



ஆனால், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் இல்லையே? என்று கேட்டால், என்னதான் நடிகைகள் சிறப்பாக நடித்தாலும், குறிப்பிட்ட சில வருடங்களோடு அவர்களை ஓரங்கட்டி விடுவது சினிமா உலகில் தொடர்ந்து நடந்து வருகிறது. அப்படித்தான் நானும் ஓரங்கட்டப்பட்டுள்ளேன். என்றாலும், என் திறமை மீது நம்பிக்கை வைத்து இப்போதும் நல்ல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதிலும் இரண்டு படங்களில் என்னை மையமாக வைத்தே கதைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆக, இப்போது நான் ஹீரோக்களுக்கு இணையான நடிகையாகி விட்டேன். அதனால் இது எனக்கு வீழ்ச்சி அல்ல, வளர்ச்சிதான் என்கிறார் த்ரிஷா.

நட்சத்திர ஓட்டலில் நடிகை திரிஷா ரகளை?

Trisha34நடிகை திரிஷா நட்சத்திர ஓட்டலில் ரகளையில் ஈடுபட்டு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார். ‘என்றென்றும் புன்னகை’ படப்பிடிப்பில் இச்சம்பவம் நடந்துள்ளது. இப்படத்தில் ஜீவா ஜோடியாக திரிஷா நடிக்கிறார். அகமது இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் போன்ற பகுதிகளில் நடந்துள்ளது. பின்னர் ஜீவா, திரிஷாவின் டூயட் பாடல் காட்சியொன்றை படமாக்க


படப்பிடிப்பு குழுவினர் சுவிட்சர்லாந்து புறப்பட்டுச் சென்றனர்.
திரிஷாவுக்கு துணையாக அவரது தாய் உமாவும் சென்று இருந்தார். திரிஷாவுக்கும் உமாவுக்கும் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் ‘ரூம்’ போட்டு இருந்தனர். இருவரும் வழக்கமாக ஒரே அறையில்தான் தங்குவார்கள். எனவே படக்குழுவினர் ஒரு ரூம் மட்டும் ஏற்பாடு செய்து இருந்தனர். இது திரிஷாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனது அம்மாவுக்கு ஏன் தனி ரூம் போடவில்லை என கேட்டு ரகளையிலும் ஈடுபட்டார்.
தயாரிப்பு நிர்வாகிகளிடமும் ஆவேசமாக பேசி சண்டை போட்டாராம். ஆனால்


படக்குழுவினர் ஒரு ரூம்தான் ஒதுக்க முடியும் என பிடிவாதமாக கூறினார்களாம். இதையடுத்து ரூமில்தங்க முடியாது என அடம் பிடித்து படப்பிடிப்புக்கு செல்ல மறுத்ததாக கூறப்படுகிறது.
திரிஷா ரகளையால் ஓட்டல் ஊழியர்களும் அங்கு திரண்டார்கள். தகவல் அறிந்து இயக்குனர் மற்றும் தயாரிப்பு நிர்வாகிகள் அங்கு விரைந்தனர். திரிஷாவை அவர்கள் சமாதானப்படுத்தினார்கள். அவர் விருப்பப்படியே தாய்க்கு தனி ரூம் போட்டு கொடுத்தனர். அதன் பிறகு திரிஷா அமைதியானார்.