காதலிருந்தும் பெண்கள் ஏன் காதலை ஏற்க மறுக்கின்றனர்?

காதல் இல்லாத ஒருவரைக் கூட இந்த உலகில் பார்க்க முடியாது. அந்த அளவில் அது ஒரு உன்னதமான ஒரு தெய்வீக உணர்வு. இவ்வாறு காதல் செய்பவர்களில் அதிகம் யோசிப்பவர்கள் யார் என்று பார்த்தால், அது பெண்கள் தான். ஏனெனில் அவர்களுக்கு சற்று பயம் அதிகம். அந்த பயத்தால் தான் அவர்கள் தனக்கு காதல் இருந்தாலும், அதை வெளிப்படுத்த தயங்குகிறார்கள்.மேலும் பெண்களின் மனமானது ஒரு பூ போன்றது. அதில் அவர்கள் எப்போதும் சந்தோஷம் வேண்டும் என்று தான் விரும்புவார்கள். மேலும் அவர்கள் மனதில் ஒரு சில கேள்விகள், சந்தேகங்கள் எழுவதாலும் அவர்கள் வெளிப்படுத்த மறுக்கிறார்கள். சரி, இப்போது பெண்கள் எதனால் தங்கள் காதலை ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர் என்ற உண்மையை அனுபவசாலிகள் கூறுகின்றனர். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்



களேன்…பெண்களின் காதலில் முதலில் தடையாக இருப்பது அவர்களது பெற்றோர்கள் தான். ஏனெனில் இத்தனை நாட்கள் தன்னை பெற்று வளர்த்தெடுத்த பெற்றோர் தன் காதலை ஒப்புக் கொள்ளவில்லையெனில் என்ன செய்வது என்ற ஒரு பயம், எப்போதுமே அவர்களது மனதில் இருக்கும். இதனால் அவர்கள் தங்கள் மனதில் காதல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்தாமல், மனதிலேயே வைத்துக் கொள்வர்.பொதுவாக பெண்கள் காதல் செய்துவிட்டால், காதலிப்பரையே மணக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அது நடக்காவிட்டால், பின் அவர்கள் மனதை கல்லாக்கிக் கொண்டு பெற்றோர் சொல்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இவை அனைத்தும் வேண்டுமா என்று நினைத்து, அந்த காதலை மனதிலேயே புதைத்துவிடுவர்.நமது சமுதாயம் கூட பெண்களின் காதலை வெளிப்படுத்துவதற்கு ஒருவித தடையாக உள்ளது என்றும் சொல்லலாம். ஏனெனில் நமது சமுதாயத்தில் ஜாதி, மதம் போன்றவற்றை அதிகம் பார்ப்பது வழக்கம். இதனால் எவரும் விரும்பியவர்களை மணக்க முடியாத நிலை ஏற்படுகிறது. அதிலும் ஒரு இந்து பெண், கிறித்துவ ஆணை மணந்துவிட்டால், அந்த சமுதாயம் அதனை வித்தியாசமாக பார்ப்பதோடு, தவறாக பேசுவதால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களும் அவர்களை ஏற்க மறுகின்றனர். இதுவும் பெண்களின் காதலுக்கு தடையாக உள்ளது. ஆண்கள் தைரியத்துடன் பார்க்கலாம் என்று இருப்பார்கள். ஆனால் பெண்கள் அத்தகையவர்கள் அல்ல.சில பெண்கள் தைரியத்துடன் காதலித்து தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் சில ஆண்கள் காதலித்து மணப்பதற்கு தைரியமின்றி, காதலித்தப் பின் அவர்களை விட்டு போய்விடுவார்களோ என்ற எண்ணத்தில், காதல் தனக்கு வந்தாலும் மனதை கல்லாக்கிக் கொண்டு வெளிப்படுத்த தயங்குவார்கள். இந்த விஷயத்தில் பெண்களுக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.மேற்கூறிய காரணங்களாலேயே பெண்கள் தங்கள் மனதில் காதல் மலர்ந்தாலும், அவற்றை மறைத்து மனதிலேயே புதைத்துவிடுகின்றனர்.

வாய்ப்புக்காக படுக்கையை பகிரும் நடிகைகள் : சனாகான் அதிரடி

தமிழில் பிரபல கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவை மலையாளத்தில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஈஸ்ட்மென் ஆண்டனி கதை எழுத, அனில் இயக்கியிருக்கிற படம் ‘கிளைமாக்ஸ்’. இந்த படம் தமிழில் நடிகையின் டைரி என்ற பெயரில் வெளியாக உள்ளது. தமிழில் எச்ஏகே தயாரிப்பில் இயக்குனர் ஆதிராம் நிர்வாக தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ‘நடிகையின் டைரி’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் இயக்குனர் அனில், நிர்வாக தயாரிப்பாளர் ஆதிராம், நடிகை சனாகான், தயாரிப்பாளர் கேயார் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் நடிகை சனாகான் பேசுகையில், நான் எப்போதுமே நல்ல கதைகளை மட்டுமே தேடிப்பிடித்து நடிக்கிறேன். எதற்காகவும் யாருக்காகவும் நான் வளைந்து கொடுப்பதில்லை. தைரியசாலியான பெண்.இந்த படம் ஒரு நடிகையின் வாழ்க்கையை பற்றியது என்பதால் மிகுந்த ஈடுபாட்டோடு நடித்தேன். நடிகை சில்க்கின் படங்களை பார்த்தேன். அவரின் உடல் அசைவுகள்,


நடை, உடை, பாவனைகளை கவனமாக பார்த்து அதன்படியே சில காட்சிகளில் நடித்திருக்கிறேன். உண்மையில் நடிகையாக இருப்பது ரொம்ப கஷ்டமான விடயம் என்றாலும் வாய்ப்புக்காக நான் எங்கும் போவதில்லை. சில நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கையை பகிர்ந்துகொள்ளக்கூட தயங்குவதில்லை. அது அந்த நடிகைளின் தனிப்பட்ட விருப்பம். சூழ்நிலைகளைப் பொறுத்து நடிகைகள் இதுபோன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.ஆனால், நான் அப்படியில்ல. அப்படி ஒரு சூழ்நிலை எனக்கு வந்ததில்லை. வாய்ப்புகளுக்காக நான் வளைந்து கொடுப்பதில்லை. இந்த படத்தை ஸ்மிதாவின் ஆவி பார்த்தாலும் என்னை வாழ்த்தவே செய்யும். அந்தளவுக்கு படத்தில் அவரைப்போலவே வாழ்ந்திருக்க முயற்சித்திருக்கிறேன். இந்த படத்தில் கவர்ச்சியாக நடித்திருக்கிறேன். நடிகையின் வாழ்க்கை எப்படியிருக்கும் என்பதை மிக தெளிவாக இயக்குனர் வெளிப்படுத்தியிருக்கிறார். எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ அதை அப்படியே செய்திருக்கிறேன். ஆபாசமாக நடிக்கவில்லை. அப்படி நடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. நடிகை சில்க்கின் மரணம் தொடர்பாக தெளிவான காரணம் எனக்கு தெரியவில்லை. எனினும் நடிகை சில்க்கின் இறப்பு சினிமாவுக்கு பெரும் இழப்பு என்பது மட்டும் நிச்சயம் என்றும் தொடர்ந்து இதுபோன்று சவாலான வேடங்கள் வந்தால் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
Actresses for the opportunity to share the bed

ADVERTISER HELP

Name



Email




Message









மாணிவி குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்

மாணிவி குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர்.பின்னர் செங்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். தற்கொலைக்கு முன் மாணவி எழுதியிருந்த கடிதத்தில், நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு

என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர்.என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும்ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார்.அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிகிச்சைக்கு வந்த பெண்களின் அந்தரங்கத்தை படம்பிடித்த டாக்டர்


தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருப்பவர் டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46).  இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார்.டாக்டரின் கிளினிக்கை போலீசார் சோதனையிட்ட போது, வகை வகையான பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன.  இவற்றை டாக்டர் பெயின்ஸ் எப்படி படமாக்கினார்? என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.'ஜேம்ஸ் பாண்ட்' படங்களில் வருவதைப் போல், தனது விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரத்தில் உள்ள அதிநவீன கேமரா மூலம் பெண்களின் உடலில் டாக்டரின் கைகள் எங்கெங்கெல்லாம் படுகிறதோ அந்த காட்சிகள் அத்தனையும் கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவாகும்படி 'செட் அப்' செய்து வைத்திருந்தார்.நாள் முழுவதும் பெண்களை பரிசோதித்த காட்சியை இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து அற்ப சந்தோஷம் அனுபவித்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவரது கம்ப்யூட்டரில் இருந்த நோயாளிகளின் விலாசத்தின்படி சுமார் 3 ஆயிரம் பெண்களை சந்தித்து போலீசார் விசாரித்த போது, டாக்டரின் சந்தேகத்திற்குரிய நடத்தையைப் பற்றி அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இவற்றில் சிலவற்றை அரசு தரப்பு சாட்சியங்களாக போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.இந்த வழக்கில் டாக்டர் பெயின்சுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.  உங்களால் டாக்டர் தொழிலுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உயர்வான டாக்டர் தொழிலை பயன்படுத்தி அத்தொழிலுக்குரிய கடமை உணர்வு மற்றும் நம்பகத் தன்மைக்கு மாறான வகையில் நடந்ததற்காக இந்த தண்டனையை வழங்குகிறேன்' என நீதிபதி டக்ளஸ் ஃபீல்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

செக்ஸ் விடயத்தில் பெண்களுக்கு அடங்காத அகோர பசி!

ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இது வரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பல மடங்கு வேகம் கொண்டவர்கள் பெண்கள்தான் என்று ஒரு புது நூலில் ஆய்வுப் பூர்வமாக கூறியுள்ளனர்.
மேலும் செக்ஸ் விஷயத்தில் பெண்களிடம் விலங்குகளின் குணம் இருப்பதாகவும், அடங்காத பெரும் பசி கொண்டவர்கள் பெண்கள் என்றும் அந்நூல் கூறுகிறது. அறிவியல் பூர்வமான ஆய்வின் மூலம் இம்முடிவுகளை வெளியிடுவதாகவும் நூலில் தெரிவித்துள்ளனர்.

ஆண்களை விட சக்தி ஜாஸ்தி 
பெண்களின் செக்ஸ் உணர்வானது ஆண்களுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பது இந்நூலின் ஆசிரியர் டேணியல் பெர்க்னரின் வாதமாகும். ஆண்களை விட அதிக அளவிலான செக்ஸ் சக்தி கொண்டவர்கள் பெண்கள் என்று கூறுகிறார் டேணியல்.

கலாச்சாரம் தடுக்கிறதே…
ஆண்களை விட அதிக அளவிலான உணர்ச்சிகளையும், ஆசையையும் கொண்டிருந்தாலும் பெண்கள் அமைதியாகவும், அடக்கமாகவும் ஆசைகளை வைத்துக் கொள்வதற்கு அவர்கள் சார்ந்த சமூகத்தின் கலாச்சாரக் கட்டுப்பாடுகள்தான் காரணம் என்று கூறுகிறார் டேணியல்.

விலங்குகளை விடஅதி வேகம் கொண்டவர்கள்
செக்ஸ் விஷயத்தில் வேகம் எடுக்க பெண்கள் முடிவு செய்து விட்டால் விலங்குகளை விட அதி வேகமாக செயல்படுவார்களாம். அதி தீவிரமான செக்ஸ் வேட்கையையும் செயல்பாட்டையும் வெளிப்படுத்துவார்களாம்.
ஆண்களால் தாங்க முடியாது 

பெண்கள் செக்ஸ் இச்சையை தீர்க்க முழுமையாகவும், தீவிரமாகவும் களம் இறங்கி விட்டால் அதைத் தாங்க முடியாமல் ஆண்கள் துவண்டு போய் விடுவார்கள் என்றும் டேணியல் பீதி கிளப்புகிறார்.
அவர்களுக்கே தெரியாது.. 

What Women Want: Adventures in the Science of Female Desire என்ற பெயரில் டேணியல் எழுதியுள்ள நூலில், பெண்களுக்கு அவர்களின் சக்தி என்ன? என்பதே முழுமையாகத் தெரியாது என்றும் சொல்லியுள்ளார் டேணியல்.
அடக்கப்பட்ட உணர்ச்சிகள் 

பெண்களைப் பொறுத்த வரை சமூகத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக உள்ளனர். சார்ந்து உள்ள கலாச்சாரம் குறித்து பயப்படும் நிலையில் அவர்கள் வைக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அவர்களின் செக்ஸ் உணர்ச்சிகள் அடக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. அதாவது அவர்களது கலாச்சார, சமூக நிலைக்கேற்ப அவர்களை மாற்றிக் கொள்ளும் நிலைக்குப் பெண்கள் தள்ளப்படுகின்றனராம்.
முழுமையாக வெளிப்பட்டால்…
பெண்களின் செக்ஸ் ஆர்வத்தையும், வேட்கையையும், விலங்குகளுன் ஒப்பிடுகிறார் டேணியல். காரணம், விட்டால் அல்லது வாய்ப்பு கிடைத்தால் அந்த அளவுக்கு அதி தீவிரமாகவும், வேகமாகவும் செயல்படுவார்களாம் பெண்கள். மேலும் அடங்காப் பசி என்று சொல்லும் அளவுக்கு எத்தனை முறை ஈடுபட்டாலும் பெண்களின் செக்ஸ் பசி அடங்காத ஒன்றாகும் என்றும் டேணியல் சொல்கிறார்.
நடப்பு வேறு.. உண்மை வேறு…
தற்போது பெண்கள் வெளிப்படுத்தி வரும் செக்ஸ் உணர்வுகள் நிஜமானவை அல்ல.உ ண்மையில் அவை அடக்கப்பட்டவை. நிஜத்தில் பெண்கள் விஸ்வரூபம் எடுத்தால் மிகப் பிரமாண்டமானதாக இருக்கும் என்பதும் டேணியலின் கூற்றாகும்.

குரங்கு மூலம் ஆய்வு
டெய்ரா என்ற பெண் குரங்கை வைத்து ஆய்வு நடத்தி இம்முடிவுகளை அடைந்தார் என்று டேணியல் சொல்கிறார். டேணியலின் நூலில் இது போல பாரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான பல கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.

22 மணி நேரம் ஆடைஇல்லாமல் 'ப்ரீ'யாக நடித்த ஷெர்லின் சோப்ரா!


பப்ளிசிட்டி பிரியையான ஷெர்லின் சோப்ரா, காமசூத்ரா 3டி படத்துக்காக 22 மணி நேரம் நிர்வாணமாக இருந்ததை மாய்ந்து மாய்ந்து சொல்லி வருகிறார். 
லேசாக சேலையின் முந்தானை நழுவினாலோ அல்லது மார்ப்பு நழுவினாலோ அல்லது இடுப்பு லேசாக தெரிந்து விட்டாலோ அல்லது மார்பின் நடுவே முந்தானை விலகிக் கிடந்தாலோ நம்ம ஊர்ப் பெண்கள் வெட்கப்பட்டு வளைந்து நெளிந்த காலம் இப்போது போய் விட்டது. 
நல்லபடியாக கிடக்கும் துணியைக் கூட இழுத்து கோக்குமாக்காக விட்டுக் கொள்வதுதான் இப்போது பேஷனாகி விட்டது. அந்த வரிசையில் ஷெர்லின் சோப்ராவும் தான் கவர்ச்சியாக இருந்த கோலத்தை சொல்லிச் சொல்லி புளகாங்கிதமடைந்து கொண்டிருக்கிறாராம். அதாவது காமசூத்ரா 3டி படத்தில் நடிக்கிறார் ஷெர்லின் சோப்ரா. படம் முழுக்க இவருக்கு நிர்வாணக் காட்சிகள்தான் நிறையய . 
சமீபத்தில் கூட அவரை நிர்வாணமாக வைத்து பல காட்சிகளை எடுத்தனர். அதற்காக பல மணி நேரம் நிர்வாணமாக செட்டுக்குள் இருந்தாராம் ஷெர்லின். நிர்வாணமாக இருந்ததால் ஏற்பட்ட டென்ஷனைக் குறைக்க தம் அடித்தபடி காணப்பட்டாராம். இந்த நிலையில் தற்போது மீண்டும் நிர்வாணக் கோலத்தில் நடித்துள்ளாராம். இந்தக் காட்சிகளை 22 மணி நேரம் படமாக்கினராம். இந்தக் காட்சியின்போது உடல் முழுக்க பாடி பெயிண்ட் அடித்திருந்தனராம் ஷெர்லினுக்கு. காட்சி தத்ரூபமாக வந்துள்ளதாம். அந்த அளவுக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தாராம் ஷெர்லின். 

விரைவில் கர்ப்பமாகிறார் நடிகை நயன்தாரா..!

கர்ப்பமாகிறார் நயன்தாரா
இந்தியில் வெற்றிகர மாக ஓடிய படம் ‘கஹானி’. இதில் வித்யாபாலன் கர்ப்பிணி வேடத்தில் நடித்து இருந்தார். லண்டனில் இருந்து கொல்கத்தா வந்து காணாமல் போன தனது கணவனை தேடுபவராக நடித்தார். 

இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் வித்யாபாலன் வேடத்தில் நயன்தாரா கர்ப்பிணியாக நடிக்கிறார். நயன்தாரா கேரக்டருக்கு அனாமிகா என பெயரிடப்பட்டு உள்ளது. சேகர் கம்முலா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கியது. 

இதில் நடிப்பதற்காக நயன்தாரா ஐதராபாத்தில் முகாமிட்டு உள்ளார். வயிற்றை தள்ளிக்கொண்டு கர்ப்பிணியாக நடிப்பது எப்படி என்று அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் நடிப்பதற்காக நிறைய நாட்கள் கால்ஷிட்டை நயன்தாரா ஒதுக்கி கொடுத்துள்ளார். ஐதராபாத்தில் தொடர்ந்து 50 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது.