Super Singer 04/29/13


Watch Baby’s Day Out Tamil dubbed Movie Online


Vani Rani – 29-04-13 – Sun TV Serial


Chithirayil Nila Choru Audio Launch


R Sundarrajan destined cinema as Payanangal Mudivathillai, Vaidhegi Kaathirunthaal, and Rajathi Raja. After a opening of 12 years, Sundarrajan is into instruction of film ‘Chithirayil Nila Soru’.

Kedi Billa Killadi Ranga DVD

Watch Kedi Billa Killadi Ranga Movie Online directed by Pandiraj.Starring Vimal,Sivakarthikeyan,Bindu Madhavi, Regina Cassandra,Parotta Soori
















7th Vijay Awards Preview 28-04-13 Vijay TV show


Sun Singer 28-04-2013 sun tv show


உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ.5000 கேட்டார் புவனேஸ்வரி!- சப் இன்ஸ்பெக்டர் சாட்சியம்

சென்னை: உல்லாசமாக இருக்க என்னிடம் ரூ 5000 கேட்டார் நடிகை
புவனேஸ்வரி என்று சாட்சியம் அளித்துள்ளார் விபச்சார தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் தனஞ்சயன்.கடந்த 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாஸ்திரி நகர் அடுக்குமாடி குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்ததாக நடிகை புவனேஸ்வரியை சென்னை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.இந்த வழக்கு திரையுலகையே பெரும் புயலாக தாக்கியது. சினிமா உலகம் புவனேஸ்வரிக்கு ஆதரவாகத் திரண்டது. இத்துடன் மேலும் சில நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக வெளியான செய்தி காரணமாக பத்திரிகையுலகுடன் கடுமையாக மோதினர் சினிமாக்காரர்கள்.அன்றைய முதல்வர் கருணாநிதி, வெளிப்படையாகவே சினிமாக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார். செய்தி வெளியிட்ட பத்திரிகை ஆசிரியரை கைது செய்தார். ஆனால் அதூறாகப் பேசிய சினிமாக்காரர்களை கண்டு கொள்ளவே இல்லை.அதன் பிறகு ஆண்டுகள் ஓட, அப்படியே மறந்துபோய்விட்டனர் அனைத்துத் தரப்பினரும். இந்த வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது.இந்த விபசார வழக்கில் போலீசார் 25 பக்க குற்றப் பத்திரிகையை கடந்த 2010-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை பெருநகர 4-வது கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.இந்த வழக்கில் ஜாமீனில் வந்த நடிகை புவனேஸ்வரி ஒருமுறை கூட கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனால் அந்த குற்றப் பத்திரிகை நகல் அவருக்கு வழங்கப்படவே இல்லை.இந்த நிலையில் ஈஞ்சம்பாக்கம் தியேட்டரில் ரகளை செய்த வழக்கில் நடிகை புவனேஸ்வரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து நடிகை புவனேஸ்வரி மீது நிலுவையில் இருந்த கார் மோசடி வழக்கு, டி.வி.தொடர் தயாரிப்பதாக கூறி ரூ.1.5 கோடி மோசடி வழக்கு என மேலும் 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.பழைய விபசார வழக்கில் குற்றப்பத்திரிகை வழங்க நடிகை புவனேஸ்வரியை சைதை பெருநகர 4 வது கோர்ட்டில் ஆஜர்படுத்த கோரி அரசு தரப்பு வக்கீல் வேலுச்சாமி மனு தாக்கல் செய்தார்.இதைதொடர்ந்து கடந்த 10-ந்தேதி நடிகை புவனேஸ்வரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு குற்றப் பத்திரிகை நகலை பெற்றுக் கொண்டார். ஆனால் தான் குற்றவாளி இல்லை என மறுத்தார் அவர்.அதற்கடுத்த 3 வழக்குகள் தொடர்பான சாட்சிகள் விசாரணை அதே கோர்ட்டில் நடந்தது.அப்போது விபசார தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தனசெயன் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.'நடிகை புவனேஸ்வரி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்ததாகவும் அவரை சந்தித்தபோது உல்லாசமாக இருக்க ரூ.5 ஆயிரம் கேட்டார்', என அவர் தன் சாட்சியத்தில் தெரிவித்தார்.மற்ற சாட்சிகளிடம் வரும் ஜனவரி 9-ம் தேதி விசாரணை நடத்தப்படுகிறது

Super Kudumbam 27-04-2013 – Sun Tv


Vada Pochea Episode 68



Yaaruda Mahesh Review - lollu


Jodi No.1 Season 6 – 27-04-2013 Vijay Tv Show


Watch Udhayam NH4 Movie


Namma Veetu Kalyanam 27-04-2013 Vijay TV Show


KADAL Review & Budget Report - A.R Rahman, Mani Ratnam,


Udhayam Review, Budget Report | Sidharth, Vetrimaaran|


FEFSI - All About Tamil Cinema - Episode 1 | TamilTalkies


Kollywood Diaries With Prakashraj


தமன்னாவை தடவி தடவி..உச்சம் ஏத்தும் பர பரப்பு video

தமன்னாவை தடவி தடவி...ஆஹ்ஹா அந்த புகைபட காரன் ஜிலென்று இருக்கும் மாங்கனி போல இருக்கும் தமன்னாவை அவளது தூண்டல் துலங்கள் இரண்டையும் புகைபடத்தில் காட்டும் நோக்கோடு அந்தரங்க இடங்களில் எல்லாம் அத விட்டூ தடவி மனிக்கவும் மயில் இறகை விட்டு தடவி சூடேற்றி மூடேற்றி முருக வளைய விட்டு படம் பிடித்துள்ளார் தமன்ன ரசிகர்களுக்கு சுபெரோ சூப்பர்

அட போங்க ஷூட்டிங் முடிஞ்சா பிறகு புகைப்பட பிடிபாளரைபார்த்து நம்ம மாங்கனி உங்க மேதேடு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஏன்னு வளைஞ்சு சினிங்கி பேசியது போச்சாம் தமன்னா உங்க டீலிங் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குன்னு ரொம்ப தெளிவா சொல்லிட்டாராம் அதுக்கு பிறகு நடந்தது நமக்கு தெரியாதப்பா

பனங்காட்டு குருவிகள் இந்த தீபவளிக்கு நம்ம யு டுபில (அசின் திரிஷா மாதிரி ஏதட்ச்சும் புதுசா வருமா எண்டு எதிர்பர்த்துள்ளனாறாம் தமன்னா ரசிகர்கள் எதோ நடத்துங்கடா

Imayathirku Mudhal Mariyaadhai

vijay@australia with fans

‘DANDANAKKA’ TR Tension!

Watch Settai Movie Online


Kollywood Diaries With Choreographer Dinesh Dt 20-04-13


Sun Singer 24-04-2013 – Sun Tv


Vani Rani 26-04-2013


Watch Gouravam Tamil Movie Online


Airtel Super Singer 4 – 26-04-2013 Vijay Tv Show

Sollvathellam Unmai 26-04-2013 Zee Tamil Tv show

 Sollvathellam Unnmai is a fiery, action packed reality talk show. The program deals with interpersonal problems, real life stories, family courts, stories of miracles, social issues and more. Most unsolved problems gets sorted out on the show with many haappy endings Anchored by popular newsreader Nirmala Periyasamy

Neengalum Vellalam Oru Kodi 26-04-2013 – Vijay Tv Show

TR Praising Vijay Family | Summa Nachunu Irukku | Funny Speech, Rajenda

நடிகர் விஜயகுமார் -மஞ்சுளா : இவர்களின் புதல்வனின் காம விளையாட்டு !


நடிகர் விஜயகுமார் மஞ்சுளா என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்களின் புதல்வன் அருன் குமாரின் காமா விளையாட்டுகள் தற்போது அம்பலமாக ஆரம்பித்துள்ளது ! அப்பா அம்மாவைப் போல தானும் தமிழில் நடக்கவேண்டும் , என்று களமிறங்கிய இவரால், சில வெற்றிப்படங்களை மட்டுமே தர முடிந்தது. ஆனால் திரைக்குப் பின்னல் அருன்குமார் அடிக்கும் லூட்டியே தனி ! இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களில், இவர் போட்ட திருகுதாளங்கள் ! மற்றும் பார்ட்டி முடிவில் அழைக்கப்பட்ட விலை மாது ! அங்கே என்ன நடந்தது என்பன விரைவில் சினிமா வின்.காம் மில் வெளியாக உள்ளது. பரபரப்பான இக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் இன்னும் 2 தினங்களில் வெளியாக உள்ளது !

ஷெர்லின் சோப்ராவும் காமசூத்ரா 3டி படமும்..!

டுவிட்டரில் கலக்கல் படங்களாக போட்டு இளசுகளின் மனதை கலக்கி வரும் ஷெர்லின் சோப்ரா அடுத்த படியாக புது படம் ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். இதுவும் காமசூத்ராவிற்காக கொடுக்கப்பட்ட டாப்லெஸ் போஸ்தான். ரூபேஷ் பால் இயக்கத்தில் இளவரசியாக காமசூத்ரா படத்தில் நடிக்கிறார் ஷெர்லின். வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருகிறது
மாடலாக இருந்த ஷெர்லின் சோப்ராவிற்கு இப்போது எம்.டிவியின் ஸ்பிலிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 5 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 6 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை கவர்ச்சி ஏரியான ஷெர்லின் சோப்ரா தொகுத்து வழங்குகிறார்

ஷெர்லின் சோப்ராதான் அடுத்த தொகுப்பாளர் என்று எம்.டிவியில் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதுதான் தாமதம் லட்சக்கணக்கில் லைக் கொடுத்துள்ளனர் ரசிகக்கண்மணிகள்.

ஒரு அழகான வில்லாவிற்குள் 20 கவர்ச்சிக்கன்னிகளுடன் 2 இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற பெண்ணை டேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பதுதான் கான்செப்ட். இதுவரை 5 சீசன் முடிந்திருக்கிறது. 6 வது சீசனில் கவர்ச்சிப் புயல் ஷெர்லின் இதனை தொகுத்து வழங்குகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் 2009ம் ஆண்டு நுழைந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் ஷெர்லின்.

வாத்ஸாயன‌னின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் காமசூத்ரா 3டி படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஷெர்லின்.
இந்தப் படத்திற்காக டாப்லெஸ் ஆகவும், நிர்வாணமாகவும் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்திருக்கிறார் ஷெர்லின்.

அடிக்கடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டாப்லெஸ் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கிறார் ஷெர்லின். ஆனால் படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் தன்னுடைய செயின்ட் டிராகுலா 3டி படத்தில் பிஸியாக இருப்பதால் காமசூத்ரா படம் தாமதமாகிறது.

காமசூத்ரா 3டி படத்தில் ஷெர்லின் இளவரசியாக நடித்திருக்கிறார். நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஷெர்லின் சோப்ராவிற்கும் சர்ச்சைகளுக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் படங்களை டுவிட்டர் பக்கத்தில் போட்டு சூடேற்றுவார். இப்போது முழுநீள கவர்ச்சிப்படத்தில் நடிப்பது அவருக்கு ரொம்ப சவுகரியமாகப் போய்விட்டது. தினம் ஒரு படமாக போட்டு கலக்கி வருகிறார்

ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!


ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு தற்போது 37 வயதாகிறது.

இவர் தற்போது பொதுசேவையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் அபூர்வ புகைப்படங்கள் லண்டனில் அடுத்தமாதம் ஏலம் விடப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் மேலாடையின்றி எடுத்த இவரது படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் அவர் 25 வயதாகும் போது எடுக்கபட்டபடம். இந்தபடத்தில் அவரது முன்னாள் கணவர் பில்லிபாப்பின் உருவத்தை பச்சை குத்தி இருப்பது கூட தெரியுமாம். இந்த படத்தை டேவிட் லச்சபெல்லெ எனற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கும் பில்லிபாப்பிற்கும் இடையேயான உறவு மூன்றாண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது.

இதனையடுத்து பச்சைக் குத்தியிருந்த பில்லிபாப்பின் உருவத்தை அழித்துவிட்டார் ஏஞ்சலினா. இந்த படத்தைத் தவிர ஜூலி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.

நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார்??


நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மும்பை பத்திரிக்கையொன்றில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்த படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலாடையின்றி அரை நிர்வாண கோலத்தில் இருப்பது போன்றும் படங்கள் வந்தன. திடீரென கவர்ச்சி போஸ் கொடுக்க காரணம் என்ன என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

சினிமா போட்டி நிறைந்த தொழிலாக மாறி விட்டது. இதில் நீடிக்க வேண்டுமானால் இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தவறு இல்லை என்று எனக்கு தோன்றியது. எனக்குள் அழகான கவர்ச்சி இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன்.

இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எனக்கொன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் போட்டோ ஷூட்டிங்கிற்கு பிறகு எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. இந்தியில் கூட வாய்ப்புகளை பெற்று தந்தது. இந்த இரண்டாவது போட்டோ ஷூட்டிங் எனக்கு மேலும் படவாய்ப்புகளை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.

திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டிற்கு போய் பாருங்கள். அங்கு கதாநாயகிகள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான்.

தற்போது இந்தி திரையுலகில் 30 வயதை தாண்டியவர்கள் நிறைய பேர் கதாநாயகிகளாக உள்ளனர். அவர்கள் எல்லோரையும் விட நான் சிறியவள்தான். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்.

அனுஷ்காவின் அடங்காத ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன் !


திரையுலகில் நடிகைகளைப் பொறுத்தவரை பல மொழிகளிலும் பரவலாக நடிப்பதால் அவர்களுக்கு அவர்களே டப்பிங் பேசுவதற்கு நேரமே இருக்காது.
அதனால் யாராவது எப்படியாவது பேசிவிட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள்.

இன்னும் சிலருக்கு டப்பிங் பேச ஆசையிருக்கும், ஆனால் அவர்களின் குரல் சரியிருக்காது.

அந்தவகையில் அனுஷ்கா ஆரம்ப கால படங்களிலேயே டப்பிங் பேச ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.

ஆனால், அனுஷ்காவின் குரல் கரகரவென இருப்பதால் யாரும் அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.

ஆனால், தற்போது அனுஷ்கா, இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் தன் கதாபாத்திரத்துக்குத் தானே டப்பிங் பேச வேண்டும் என்று பிரத்யேகமாக அப்பட இயக்குனர் செல்வராகவனிடம் வேண்டுகோள் வைத்தாராம் அனுஷ்கா.

அவர் அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

இதனால் உற்சாகமடைந்துள்ள அனுஷ்கா, உச்சரிப்பு வராத சில தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த தனது உதவியாளர்கள் மூலம் பயிற்சி பெற்று டப்பிங் பேச எப்போது இயக்குனர் அழைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்.

ஸ்ரேயாவின் கவர்ச்சியால் கலங்கும் தெலுங்கு நடிகர்


சிவாஜி படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரேயாவை தற்போதெல்லாம் தமிழில் அதிகமாக பார்க்க முடியவில்லை.
ஆனால், தெலுங்கில் நல்ல வாய்ப்பு இருப்பதால் அங்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.

விரைவில் வெளியாகவுள்ள பவித்ரா என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம்.

ஸ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம் தெலுங்கின் இளம் நடிகரான ஆதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

ஏற்கனவே, தெலுங்கில் இவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் தற்போது நடித்துள்ள சுகுமாருடு என்ற படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.

இதில், பெரிய சோகம் என்னவென்றால் பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான் சுகுமாருடு படமும் வெளியாகிறது.

ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில் சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ என்று பீதி அடைந்துள்ளாராம் அந்த இளம் தெலுங்கு நடிகர்.

புதிதாக மொடலிங் துறைக்குள் இணையும் இலங்கை மொடல் குசலா கீதாஞ்சலி



புதிதாக மொடலின் துறைக்குள் (வந்து விழுந்த) வரும் குசலா கீதாஞ்சலியை அன்புடன் வரவேற்கிறோம். 22 வயதான குசலா கழுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர், உயர்தர படிப்பின் பின்னர் மொடலிங் துறையில் ஆர்வம் காட்டியவருக்கு எதிர்பார்த்ததைப் போலவே யோகமும் நேரமும் கூடி வந்துள்ளது ... அடுத்து சிங்கள திரைப்படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

வயசு போன நடிகருடன் இன்பம் அனுபவிக்கும் முன்னாள் புன்னகை இளவரசி (வீடியோ)

முன்னாள் கனவுக் கன்னி , புன்னகை இளவரசி என்றெல்லாம் சொல்லப்படும் இந்நாள் இல்லத்தரசியின் அந்த நாள் காட்சியொன்று இணையத்தை குடைந்த போது கண்டெடுக்கப்பட்டுள்ளது, குத்துமதிப்பாக தெலுங்குப் படமென்று தான் தெரிகிறது ..
அந்த வயசு போன நடிகருடன் கொஞ்சல்களில் ஈடுபட்டிருக்கும் நடிகை இன்பம் அனுபவிப்பது முகத்தின் பூரிப்பிலேயே தெரிந்துவிடுகிறது…