பிறேசில் நாட்டில் அரை நிர்வாண திருவிழா !!


பிறேசில் நாட்டில் கொண்டாடப்ப்பட்டு வருகின்ற தேசிய விழாக்களில் ஒன்று உள்ளாடைகள் திருவிழா.




487619_665004730181483_768557626_nஇத்தினத்தில் ஆண்களும், பெண்களுமாக மோடல்கள் அரை நிர்வாண உடையுடன் வீதியில் திரண்டு நடை போடுகின்றனர்.
சுமார் ஏழு வருடங்களுக்கு முன்புதான் இவ்விழா இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
தலைநகரத்தில் அன்று அரை நிர்வாணமாக மோடல்கள் திரண்டு நடை போட்டபோது பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.
945968_665004736848149_1718510880_n
945221_665004640181492_1918425285_n
942132_665004566848166_213725784_n
941408_665004590181497_1590634557_n
487619_665004730181483_768557626_n
401935_665004620181494_1044366545_n
321472_665004656848157_1648869598_n
253227_665004666848156_1948337404_n
181218_665004596848163_160016975_n
5999_665004756848147_614392131_n


Kamal Kredit - Kamalakaran Thambirasa Gowsaliya Kamalakaran, Zurich - moneyhouse Thayalini Kamalakaran, Suisse - moneyhouse, Thayalini Kamalakaran Kamal GmbH Kredit Zürich - Kredit im Telefonbuch ... venillan Nilanie ZÜRICH

20 பேரை திருமணம் செய்து மோசடி – இளம் பெண்ணுக்கு வலைவீச்சு !!

மகாராஷ்ராவில் 20 ஆண்களை திருமணம் செய்து மோசடி செய்த 22 வயது இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். மோசடி பெண் பெயர் ஜோதிகா பட்டேல். இது அவருடைய உண்மையான பெயரா என்று தெரியவில்லை.



இவரிடம் கடைசியாக ஏமாந்தவர் சமீர் லோக்கானே. இவர் மும்பை போரிவலியில் உள்ள கொராய் பகுதியை சேர்ந்தவர். சமீருக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் பெண் தேடியபோது, உறவினர்கள் மூலமாக ஜோதிகா அறிமுகமானார். குஜராத் மாநிலம் வல்சாட்டில் உள்ள வீட்டில் பெண் பார்க்கும் படலம் நடந்தது. அப்போது, ஜோதிகாவின் உறவினர்கள் ஏராளமாக இருந்தனர்.
‘நான் ஏழை. என்னால் நகை எதுவும் போட்டு வர முடியாது. ஆனால், உங்களுக்கு நல்ல மனைவியாக இருப்பேன்’ என்று சமீரிடம் ஜோதிகா கூறினார். மகிழ்ச்சி அடைந்த சமீர், திருமணத்துக்கு சம்மதித்தார்.
கடந்த மார்ச் 19ம் தேதி மும்பையில் திருமணம் நடந்தது. ஏழை என்று ஜோதிகா கூறியதால், திருமணம் முடிந்ததும் அவருடைய அம்மா, அத்தைக்கு ரூ1 லட்சம் தருவதாக சமீர் கூறினார்.
அதன்படி, திருமணம் முடிந்ததும் ஜோதிகாவிடம் ஸி1 லட்சத்தை கொடுத்தார். திருமணம் நடந்த அன்றே இருவரும் போரிவலி ஷாப்பிங் சென்டருக்கு சென்றனர். அங்கு, தனக்கு வாந்தி வருவதுபோல் இருப்பதாக கூறிய ஜோதிகா, ‘இதோ வருகிறேன்’ என்று சமீரிடம் சொல்லி விட்டு சென்றார்.
பிறகு வரவே இல்லை. செல்போனில் தொடர்பு கொள்ள சமீர் முயன்றபோது, அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. ஜோதிகாவின் அத்தை, அம்மாவின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த சமீர், வல்சாட்டில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்ட ஜோதிகாவின் வீட்டுக்கு சென்று பார்க்கும்படி கூறினார்.
உறவினர்கள் சென்று பார்த்த போது வீடு பூட்டப்பட்டு இருந்தது. விசாரணையில், ஜோதிகா ஒரு நாளைக்கு மட்டும் ரூ10,000 கொடுத்து வீட்டை வாடகைக்கு எடுத்ததாக வீட்டு உரிமையாளர் கூறினார். அப்போதான், ஜோதிகா தன்னை ஏமாற்றியதை சமீர் உணர்ந்தார்.
இது பற்றி போரிவலி போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், ஜோதிகாவின் அம்மாவாக நடித்த கல்பனா பட்டேலையும், அத்தையாக நடித்த ஆஷா பட்டேலையும் கைது செய்தனர்.
அம்மாவாக நடிக்க ஜோதிகா ரூ1,000 தந்ததாக கல்பனா கூறினார். ஜோதிகாவின் உறவினர்கள் என்று கூறப்பட்ட அனைவரும் போலிகள் என்றும் விசாரணையில் தெரிந்தது. ஜோதிகா இதுபோல் 20 ஆண்களையாவது ஏமாற்றி பெரிய தொகையை மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால், அவரை தேடி வருகின்றனர்.


ஆட்டத்தின் மூலம் திறமையைக் காட்ட நினைத்த பெண் கடைசியில் எதைக் காட்டினார் பாருங்கள் !! (18+ வீடியோ)

இவர்கள் பேசும் பாஷை மட்டும் புரியவில்லை .. ஆனால் மானாட மயிலாட ஸ்டைலில் இருவர் தமது ஆட்டத்திறமையை காட்டியிருந்தனர், ஆண் சும்மா கம்பனிக்கு ஆடினாலும் அந்தப் பெண் எவ்வளவு முடியுமோ அதற்கு மேலாகவே காட்டியிருந்தார்.
ஆட்டத்தின் விறுவிறுப்பான கட்டம் அது … பெண்ணை தூக்கி தலைகீழாக வைத்து ஆடவேண்டும் … அப்படி ஆடும் போது லூசாக தொங்கிய அப்பெண்னின் மேலாடை சற்று விலகி அதெல்லாம் எட்டிப் பார்க்க ஆரம்பித்துவிட்டது.
அந்த பாழாய்ப் போன நடுவர் நடுவில் வந்து மறைக்க தெரிந்த கொஞ்சமும் மறைந்து விட்டது..
ஆனால் நன்றாக கவனித்தால் உங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கும்…. !!