இத்தினத்தில் ஆண்களும், பெண்களுமாக மோடல்கள் அரை நிர்வாண உடையுடன் வீதியில் திரண்டு நடை போடுகின்றனர்.சுமார் ஏழு வருடங்களுக்கு முன்புதான் இவ்விழா இங்கு ஆரம்பிக்கப்பட்டது.
தலைநகரத்தில் அன்று அரை நிர்வாணமாக மோடல்கள் திரண்டு நடை போட்டபோது பொதுமக்கள் பேரதிர்ச்சி அடைந்தனர்.









