Sollvathellam Unmai 26-04-2013 Zee Tamil Tv show
Sollvathellam Unnmai is a fiery, action packed reality talk show. The program deals with interpersonal problems, real life stories, family courts, stories of miracles, social issues and more. Most unsolved problems gets sorted out on the show with many haappy endings Anchored by popular newsreader Nirmala Periyasamy
நடிகர் விஜயகுமார் -மஞ்சுளா : இவர்களின் புதல்வனின் காம விளையாட்டு !
நடிகர் விஜயகுமார் மஞ்சுளா என்றால் தெரியாதவர்களே இருக்கமாட்டார்கள். ஆனால் இவர்களின் புதல்வன் அருன் குமாரின் காமா விளையாட்டுகள் தற்போது அம்பலமாக ஆரம்பித்துள்ளது ! அப்பா அம்மாவைப் போல தானும் தமிழில் நடக்கவேண்டும் , என்று களமிறங்கிய இவரால், சில வெற்றிப்படங்களை மட்டுமே தர முடிந்தது. ஆனால் திரைக்குப் பின்னல் அருன்குமார் அடிக்கும் லூட்டியே தனி ! இவரது பிறந்த நாள் கொண்டாட்டங்களில், இவர் போட்ட திருகுதாளங்கள் ! மற்றும் பார்ட்டி முடிவில் அழைக்கப்பட்ட விலை மாது ! அங்கே என்ன நடந்தது என்பன விரைவில் சினிமா வின்.காம் மில் வெளியாக உள்ளது. பரபரப்பான இக் காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் இன்னும் 2 தினங்களில் வெளியாக உள்ளது !
ஷெர்லின் சோப்ராவும் காமசூத்ரா 3டி படமும்..!
டுவிட்டரில் கலக்கல் படங்களாக போட்டு இளசுகளின் மனதை கலக்கி வரும் ஷெர்லின் சோப்ரா அடுத்த படியாக புது படம் ஒன்றை போஸ்ட் செய்திருக்கிறார். இதுவும் காமசூத்ராவிற்காக கொடுக்கப்பட்ட டாப்லெஸ் போஸ்தான். ரூபேஷ் பால் இயக்கத்தில் இளவரசியாக காமசூத்ரா படத்தில் நடிக்கிறார் ஷெர்லின். வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் இந்தப்படம் ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் எடுக்கப்பட்டு வருகிறது
மாடலாக இருந்த ஷெர்லின் சோப்ராவிற்கு இப்போது எம்.டிவியின் ஸ்பிலிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 5 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 6 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை கவர்ச்சி ஏரியான ஷெர்லின் சோப்ரா தொகுத்து வழங்குகிறார்
ஷெர்லின் சோப்ராதான் அடுத்த தொகுப்பாளர் என்று எம்.டிவியில் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதுதான் தாமதம் லட்சக்கணக்கில் லைக் கொடுத்துள்ளனர் ரசிகக்கண்மணிகள்.
ஒரு அழகான வில்லாவிற்குள் 20 கவர்ச்சிக்கன்னிகளுடன் 2 இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற பெண்ணை டேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பதுதான் கான்செப்ட். இதுவரை 5 சீசன் முடிந்திருக்கிறது. 6 வது சீசனில் கவர்ச்சிப் புயல் ஷெர்லின் இதனை தொகுத்து வழங்குகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் 2009ம் ஆண்டு நுழைந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் ஷெர்லின்.
வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் காமசூத்ரா 3டி படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஷெர்லின்.
இந்தப் படத்திற்காக டாப்லெஸ் ஆகவும், நிர்வாணமாகவும் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்திருக்கிறார் ஷெர்லின்.
அடிக்கடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டாப்லெஸ் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கிறார் ஷெர்லின். ஆனால் படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் தன்னுடைய செயின்ட் டிராகுலா 3டி படத்தில் பிஸியாக இருப்பதால் காமசூத்ரா படம் தாமதமாகிறது.
காமசூத்ரா 3டி படத்தில் ஷெர்லின் இளவரசியாக நடித்திருக்கிறார். நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஷெர்லின் சோப்ராவிற்கும் சர்ச்சைகளுக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் படங்களை டுவிட்டர் பக்கத்தில் போட்டு சூடேற்றுவார். இப்போது முழுநீள கவர்ச்சிப்படத்தில் நடிப்பது அவருக்கு ரொம்ப சவுகரியமாகப் போய்விட்டது. தினம் ஒரு படமாக போட்டு கலக்கி வருகிறார்
மாடலாக இருந்த ஷெர்லின் சோப்ராவிற்கு இப்போது எம்.டிவியின் ஸ்பிலிட்ஸ் வில்லா ரியாலிட்டி ஷோவின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பு கிடைத்துள்ளது. அது ஒரு காதல் டேட்டிங் ஷோ. கவர்ச்சியும், காதலும் நிறைந்த அந்த நிகழ்ச்சியின் 5 சீசனுக்கும் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து 6 வது சீசன் தொடங்கியுள்ளது. அதனை கவர்ச்சி ஏரியான ஷெர்லின் சோப்ரா தொகுத்து வழங்குகிறார்
ஷெர்லின் சோப்ராதான் அடுத்த தொகுப்பாளர் என்று எம்.டிவியில் ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டதுதான் தாமதம் லட்சக்கணக்கில் லைக் கொடுத்துள்ளனர் ரசிகக்கண்மணிகள்.
ஒரு அழகான வில்லாவிற்குள் 20 கவர்ச்சிக்கன்னிகளுடன் 2 இளைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்ற பெண்ணை டேட்டிங் செய்ய தேர்ந்தெடுப்பதுதான் கான்செப்ட். இதுவரை 5 சீசன் முடிந்திருக்கிறது. 6 வது சீசனில் கவர்ச்சிப் புயல் ஷெர்லின் இதனை தொகுத்து வழங்குகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2ல் 2009ம் ஆண்டு நுழைந்து ரசிகர்களை கிறங்கடித்தவர் ஷெர்லின்.
வாத்ஸாயனனின் காமசூத்ராவை தழுவி எடுக்கப்படும் காமசூத்ரா 3டி படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார் ஷெர்லின்.
இந்தப் படத்திற்காக டாப்லெஸ் ஆகவும், நிர்வாணமாகவும் நடித்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்தளித்திருக்கிறார் ஷெர்லின்.
அடிக்கடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் டாப்லெஸ் படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற வைக்கிறார் ஷெர்லின். ஆனால் படத்தின் இயக்குநர் ரூபேஷ் பால் தன்னுடைய செயின்ட் டிராகுலா 3டி படத்தில் பிஸியாக இருப்பதால் காமசூத்ரா படம் தாமதமாகிறது.
காமசூத்ரா 3டி படத்தில் ஷெர்லின் இளவரசியாக நடித்திருக்கிறார். நாட்டு மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
ஷெர்லின் சோப்ராவிற்கும் சர்ச்சைகளுக்கும் நிறைய பொருத்தம் இருக்கிறது. அடிக்கடி தன்னுடைய கவர்ச்சிப் படங்களை டுவிட்டர் பக்கத்தில் போட்டு சூடேற்றுவார். இப்போது முழுநீள கவர்ச்சிப்படத்தில் நடிப்பது அவருக்கு ரொம்ப சவுகரியமாகப் போய்விட்டது. தினம் ஒரு படமாக போட்டு கலக்கி வருகிறார்
ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் படம் ரூ. 21 லட்சத்திற்கு ஏலம்!
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலியின் டாப்லெஸ் புகைப்படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலிக்கு தற்போது 37 வயதாகிறது.
இவர் தற்போது பொதுசேவையில் ஆர்வம் காட்டி வருகிறார். இவரின் அபூர்வ புகைப்படங்கள் லண்டனில் அடுத்தமாதம் ஏலம் விடப்படுகிறது. 2001 ஆம் ஆண்டில் மேலாடையின்றி எடுத்த இவரது படம் ஒன்று 21 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் அவர் 25 வயதாகும் போது எடுக்கபட்டபடம். இந்தபடத்தில் அவரது முன்னாள் கணவர் பில்லிபாப்பின் உருவத்தை பச்சை குத்தி இருப்பது கூட தெரியுமாம். இந்த படத்தை டேவிட் லச்சபெல்லெ எனற புகைப்பட கலைஞர் எடுத்துள்ளார். ஏஞ்சலினா ஜூலிக்கும் பில்லிபாப்பிற்கும் இடையேயான உறவு மூன்றாண்டுகளில் விவாகரத்தில் முடிந்தது.
இதனையடுத்து பச்சைக் குத்தியிருந்த பில்லிபாப்பின் உருவத்தை அழித்துவிட்டார் ஏஞ்சலினா. இந்த படத்தைத் தவிர ஜூலி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் 2005 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மற்றொரு புகைப்படம் 7 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கபடுகிறது.
நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார்??
நடிகை ஸ்ரேயா கவர்ச்சிக்கு மாறியுள்ளார். மும்பை பத்திரிக்கையொன்றில் அவர் ஆபாசமாக போஸ் கொடுத்த படங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. மேலாடையின்றி அரை நிர்வாண கோலத்தில் இருப்பது போன்றும் படங்கள் வந்தன. திடீரென கவர்ச்சி போஸ் கொடுக்க காரணம் என்ன என்று ஸ்ரேயாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சினிமா போட்டி நிறைந்த தொழிலாக மாறி விட்டது. இதில் நீடிக்க வேண்டுமானால் இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது தவறு இல்லை என்று எனக்கு தோன்றியது. எனக்குள் அழகான கவர்ச்சி இருக்கிறது. அதை வெளிப்படுத்துவதற்காகவே இந்த போட்டோ ஷூட்டிங்கில் பங்கேற்றேன்.
இதுபோல் கவர்ச்சியாக போஸ் கொடுப்பது எனக்கொன்றும் புதிதல்ல. இது இரண்டாவது முறை. முதல் போட்டோ ஷூட்டிங்கிற்கு பிறகு எனக்கு நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தன. இந்தியில் கூட வாய்ப்புகளை பெற்று தந்தது. இந்த இரண்டாவது போட்டோ ஷூட்டிங் எனக்கு மேலும் படவாய்ப்புகளை பெற்று கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறேன்.
திருமணம் எப்போது என்று பலரும் கேட்கின்றனர். எனக்கு 30 வயதுதான் ஆகிறது. இது பெரிய வயது என நான் எண்ணவில்லை. ஹாலிவுட்டிற்கு போய் பாருங்கள். அங்கு கதாநாயகிகள் சினிமாவிற்கு வருவதே 30 வயதில்தான்.
தற்போது இந்தி திரையுலகில் 30 வயதை தாண்டியவர்கள் நிறைய பேர் கதாநாயகிகளாக உள்ளனர். அவர்கள் எல்லோரையும் விட நான் சிறியவள்தான். எனவே திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன்.
அனுஷ்காவின் அடங்காத ஆசையை நிறைவேற்றிய செல்வராகவன் !
திரையுலகில் நடிகைகளைப் பொறுத்தவரை பல மொழிகளிலும் பரவலாக நடிப்பதால் அவர்களுக்கு அவர்களே டப்பிங் பேசுவதற்கு நேரமே இருக்காது.
அதனால் யாராவது எப்படியாவது பேசிவிட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்கள்.
இன்னும் சிலருக்கு டப்பிங் பேச ஆசையிருக்கும், ஆனால் அவர்களின் குரல் சரியிருக்காது.
அந்தவகையில் அனுஷ்கா ஆரம்ப கால படங்களிலேயே டப்பிங் பேச ஆர்வம் காட்டி வந்திருக்கிறார்.
ஆனால், அனுஷ்காவின் குரல் கரகரவென இருப்பதால் யாரும் அவரது ஆசையை நிறைவேற்றவில்லை.
ஆனால், தற்போது அனுஷ்கா, இரண்டுவிதமான கெட்டப்பில் நடித்துள்ள இரண்டாம் உலகம் படத்தில் தன் கதாபாத்திரத்துக்குத் தானே டப்பிங் பேச வேண்டும் என்று பிரத்யேகமாக அப்பட இயக்குனர் செல்வராகவனிடம் வேண்டுகோள் வைத்தாராம் அனுஷ்கா.
அவர் அதற்கு சற்றும் யோசிக்காமல் உடனே சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
இதனால் உற்சாகமடைந்துள்ள அனுஷ்கா, உச்சரிப்பு வராத சில தமிழ் வார்த்தைகளை தமிழ் தெரிந்த தனது உதவியாளர்கள் மூலம் பயிற்சி பெற்று டப்பிங் பேச எப்போது இயக்குனர் அழைப்பார் என்று ஆவலுடன் காத்திருக்கிறாராம்.
ஸ்ரேயாவின் கவர்ச்சியால் கலங்கும் தெலுங்கு நடிகர்
சிவாஜி படம் மூலம் பிரபலமான நடிகை ஸ்ரேயாவை தற்போதெல்லாம் தமிழில் அதிகமாக பார்க்க முடியவில்லை.
ஆனால், தெலுங்கில் நல்ல வாய்ப்பு இருப்பதால் அங்கு கவர்ச்சியாக நடித்து வருகிறார்.
விரைவில் வெளியாகவுள்ள பவித்ரா என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக கிளாமர் ராஜாங்கமே நடத்தியுள்ளாராம்.
ஸ்ரேயாவின் இந்த அதிரடி ராஜ்யம் தெலுங்கின் இளம் நடிகரான ஆதிக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.
ஏற்கனவே, தெலுங்கில் இவர் நடித்த இரண்டு படங்களும் தோல்வியடைந்ததால் தற்போது நடித்துள்ள சுகுமாருடு என்ற படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார்.
இதில், பெரிய சோகம் என்னவென்றால் பவித்ரா வெளியாகும் அதேநாளில் தான் சுகுமாருடு படமும் வெளியாகிறது.
ஸ்ரேயாவின் கிளாமர் சுனாமியில் சுகுமாருடு சுக்கு நூறாகி விடுமோ என்று பீதி அடைந்துள்ளாராம் அந்த இளம் தெலுங்கு நடிகர்.
புதிதாக மொடலிங் துறைக்குள் இணையும் இலங்கை மொடல் குசலா கீதாஞ்சலி
புதிதாக மொடலின் துறைக்குள் (வந்து விழுந்த) வரும் குசலா கீதாஞ்சலியை அன்புடன் வரவேற்கிறோம். 22 வயதான குசலா கழுத்துறை பிரதேசத்தை சேர்ந்தவர், உயர்தர படிப்பின் பின்னர் மொடலிங் துறையில் ஆர்வம் காட்டியவருக்கு எதிர்பார்த்ததைப் போலவே யோகமும் நேரமும் கூடி வந்துள்ளது ... அடுத்து சிங்கள திரைப்படம் ஒன்றிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
வயசு போன நடிகருடன் இன்பம் அனுபவிக்கும் முன்னாள் புன்னகை இளவரசி (வீடியோ)
முன்னாள் கனவுக் கன்னி , புன்னகை இளவரசி என்றெல்லாம் சொல்லப்படும்
இந்நாள் இல்லத்தரசியின் அந்த நாள் காட்சியொன்று இணையத்தை குடைந்த போது
கண்டெடுக்கப்பட்டுள்ளது, குத்துமதிப்பாக தெலுங்குப் படமென்று தான்
தெரிகிறது ..
அந்த வயசு போன நடிகருடன் கொஞ்சல்களில் ஈடுபட்டிருக்கும் நடிகை இன்பம் அனுபவிப்பது முகத்தின் பூரிப்பிலேயே தெரிந்துவிடுகிறது…
அந்த வயசு போன நடிகருடன் கொஞ்சல்களில் ஈடுபட்டிருக்கும் நடிகை இன்பம் அனுபவிப்பது முகத்தின் பூரிப்பிலேயே தெரிந்துவிடுகிறது…
வீணா மாலிக்கும் ரசிகர்களின் 100 முத்தமும்…
முத்தமழை கேள்விப்பட்டிருப்பீர்கள் படித்திருப்பீர்கள் நிஜமாகவே அதை நிகழ்த்திக் காட்டிவிட்டார்கள் கவர்ச்சிப் புயல் வீணா மாலிக்கின் ரசிகர்கள். 29 வது பிறந்தநாளை ஒட்டி கின்னஸ் சாதனையாக நிகழ்த்திக் காட்டியிருக்கின்றனர் வீணா மாலிக் ரசிகர்கள்.ஒரு நிமிடத்தில் 100 முத்தம் கொடுக்கலாம் என்ற உடன் உதடுகளில் ‘நச்’ என்று கொடுக்கலாம் என்று போன ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. காரணம் வீணா மாலிக் கைகளை நீட்டி முத்தங்களை பெற்றுக் கொண்டார் ( நல்ல வேளை தப்பியது வீணா மாலிக் உதடுகள்)
ஊசி போட்டு உடம்பு மற்றும் மார்பழகை பெரிதாக்கிய நடிகைகள்!
நடிகை ஹன்சிகா செய்துள்ளாராம். இவரது அம்மா ஒரு தோல்நோய் நிபுணர். அதனால் சிறுவயதிலேயே மகளின் தோல் மினமினுப்பாக இருக்க சில ஹார்மோன் ஊசிகளை போட்டு அழகுபடுத்தி வந்திருக்கிறார். அதன்காரணமாக, சிறுவயதிலேயே குமரி பெண்ணாட்டம் வளர்ச்சியடைந்த ஹன்சிகாவைப்பார்த்த சிலர், நடிப்பதற்கு அழைத்திருக்கின்றனர்.
தற்போது 17 வயதாகும் ஹன்சிகா தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறப்பது மட்டுமல்லாமல் பல கோடிகள் சம்பாதித்து விட்டார். எல்லாமே தாய்குலத்தின் கைங்கரியம்.அந்த ஊசியின் விளைவு தற்போது ஹன்சிகாவின் உடல்கட்டு நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போகிறதாம்.
இளம் காதல் ஜோடியின் உயிரைப் பறித்த சந்தேகம்!
பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வரும் இளம் காதல் ஜோடியொன்று தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் கணனி விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவியும், ராகம மருத்துவக் கல்லூரியில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
காதல் பிரச்சினை காரணமாக குறித்த மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த மருத்துவ பீட மாணவர் சயனைட் அடங்கிய விச ஊசியை ஏற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மாணவனின் ச டலம் குருநாகல் வாவி பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவ்விருவருக்கு இடையில் ஏற்பட்ட சந்தேகமே மரணத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது.
குறித்த மாணவியும் அவரது காதலனும் அண்மையில் கண்டியில் வாகனம் ஒன்றிற்குள் சிந்தையற்ற நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஒருவகை பானத்தை பருகியதால் இவர்களுக்கு இவ்வாறு சிந்தையற்ற நிலை ஏற்பட்டதாக தெரியவந்தது.
சிகிச்சையின் பின் மாணவர் வீடு திரும்பினர்.
நேற்று முன்தினம் காதலியின் (மாணவியின்) நலம் விசாரிக்க பேராதனை வைத்தியசாலைக்குச் சென்ற காதலன் (மாணவன்) காதலிக்கு ஒருவகை திரவத்தை அருந்த கொடுத்துவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது மாணவி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் வாங்காமல் காதல் தோல்வி பாடலில் நடித்த நயன்தாரா
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பின்பு நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நயன்தாரா எதிர்நீச்சல் படத்தில் ஒரு குத்துபாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் ‘எதிர்நீச்சல்‘ என்ற படத்தை முதன் முறையாக தயாரிக்கிறார் தனுஷ்.
இப்படத்தின் கதாநாயகனாக சிவகார்த்திகேயன் காதல் தோல்வியில் வேதனையாக இருக்கும் நேரத்தில் ‘சத்தியமா நீ எனக்கு தேவையில்ல... பத்து நாளா சரக்கு அடிச்சேன் போதையே இல்ல‘ என்ற குத்து பாடல் இடம்பெறுகிறது.
இப்பாடலுக்கு நடனமாடி நடிக்க தனுஷ் முடிவு செய்தார். ஜோடியாக ஆட நயன்தாரா பொருத்தமாக இருப்பார் என்று தனுஷ் யோசனை கூறினார்.
இதுபற்றி நயன்தாராவிடம் தனுஷும் இயக்குனர் துரை செந்தில்குமாரும் கூறிய போது உடனடியாக நயன்தாரா ஒப்புக்கொண்டார்.
அத்துடன் இந்த பாடலுக்காக சம்பளம் எதுவும் அவர் வாங்கவில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அணிய வேண்டிய காஸ்டியூமை கூட நயன்தாராவே எடுத்து வந்து நடமானடியுள்ளார்.
Subscribe to:
Posts (Atom)